News

அனைத்து ஆஸ்திரேலிய விசா விண்ணப்பதாரர்களுக்கும் ஒரு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலிய விசா அதிகாரிகளாக நடிக்கும் நபர்கள் செய்யும் தொலைபேசி அழைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு விசா விண்ணப்பதாரர்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்துகிறது. வீசா விண்ணப்பம் தொடர்பான உறுதிப்படுத்தலுக்காக தமது அதிகாரிகள் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள...

விக்டோரியாவில் வீடு கட்டும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள்

விக்டோரியாவில் வீடு கட்டும் நிறுவனங்களுக்கு பல புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. போர்ட்டர் டேவிஸ் உட்பட பல கட்டுமான நிறுவனங்களின் சரிவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார். இதனால்,...

நியூசிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி – 20 பேர் காயம்

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். மெல்போர்ன் நேரப்படி இரவு 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது விடுதியில்...

ஆஸ்திரேலியாவில் ”சணல்” பல நோய்களுக்கு சிகிச்சை அழிப்பதாக ஆய்வில் தகவல்

மருத்துவ குணம் கொண்ட சணல் உபயோகிப்பது பல நோய்களுக்கு வெற்றிகரமான தீர்வாக இருப்பதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. புற்றுநோய், மனநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் 3,000 நோயாளிகளைப் பயன்படுத்தி இந்த...

அதிக விலை காரணமாக இறைச்சிக்கு பதிலாக காளான் உணவுகளை விரும்பும் ஆஸ்திரேலியர்கள்

இறைச்சி விலைக்கு மாற்றாக காளான்களை உட்கொள்வதில் ஆஸ்திரேலியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. அதிக கொலஸ்ட்ரால் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு காளான் ஒரு நன்மை பயக்கும் உணவாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் மற்றொரு காரணம் என்று...

$250,000 செலவில் மெல்போர்னுக்கான புதிய CCTV கேமரா அமைப்பு

மெல்போர்னில் $250,000 செலவில் புதிய CCTV கேமரா அமைப்பை நிறுவுவதற்கு நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம். இது தொடர்பாக வர்த்தக சமூகத்தினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அடுத்த நிதியாண்டுக்கான மெல்போர்ன்...

விக்டோரியா குடியிருப்பாளர்கள் முத்திரை வரிக்கு பதிலாக நில வரி செலுத்த அனுமதிக்கும் திருத்தம்

விக்டோரியாவில் வீடு வாங்குபவர்கள் முத்திரைக் கட்டணத்திற்குப் பதிலாக நில வரியைச் செலுத்த அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்த மாநில அரசு தயாராகி வருகிறது. முத்திரைத்தாள் வரி முறை குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் மாநிலத்தில் நிலவும்...

வயதான பராமரிப்பு மையங்களில் தரமற்ற உணவு – புகார் செய்ய புதிய முறை

தரமற்ற உணவு வழங்கும் முதியோர் பராமரிப்பு மையங்கள் குறித்த புதிய புகார் முறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்காக 13 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனிகா வெல்ஸ் தெரிவித்துள்ளார். இதன்...

Latest news

காஸாவில் இயல்பான திறனை இழந்துள்ள 21,000 சிறுவர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை...

ரிசர்வ் வங்கியின் ரொக்க விகிதக் குறைப்பு குறித்த கருத்துகள்

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 0.25% குறைத்து...

முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ள விக்டோரியன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஒரு கொலைக் குற்றத்திற்கான முதல் நேரடி ஒளிபரப்பு அடுத்த திங்கட்கிழமை விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும். ஜூலை 2023 இல், 50 வயதான Erin Patterson, ஒரு...

Must read

காஸாவில் இயல்பான திறனை இழந்துள்ள 21,000 சிறுவர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை...

ரிசர்வ் வங்கியின் ரொக்க விகிதக் குறைப்பு குறித்த கருத்துகள்

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என்று...