News

    இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஒமைக்ரான் சப்-வேரியன்ட் ஆபத்தானதாக இருக்கலாம்

    2021ல் நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வேரியன்ட் இன்னும் மக்களிடையே தொடர்ந்து கோவிட் தொற்றை பரப்பி வருகிறது. ஒமைக்ரான் பல பிறழ்வுகள் மற்றும் உட்பிரிவுகளுடன் நாட்டில் மிகவும் பரவலாக காணப்படுகிறது மற்றும் தற்போது வரை...

    விரைவில் 30,000 அடி உயரத்தில் படுக்கையில் உறங்கலாம்

    சிக்கனப் பிரிவுப் பயணிகள் விமானத்தில் உறங்கவும் ஓய்வெடுக்கவும் Air New Zealand நிறுவனம் அறைகளைத் (Sleeping Pods) தயார்செய்கிறது. இப்பிரிவுப் பயணிகளுக்கு ஓய்வெடுக்கும் அறைகளை வழங்கும் உலகின் முதல் விமான நிறுவனம் இதுவே. விமானத்தில்...

    சிட்னியில் ஆறுகளாகும் வீதிகள் – 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய அபாயம்

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சிட்டினியில் தொடர்ந்து பெய்த அடைமழையாலும் வெள்ளத்தாலும் சுமார் 50ஆயிரம் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள...

    இலங்கைக்கு ஆஸ்திரேலியா செய்யும் மிகப்பெரிய உதவி!

    இலங்கைக்கு ஆஸ்திரேலியா மிகப்பெரிய உதவிகளை செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய...

    ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா!

    ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு மேலும் 34 கவச வாகனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யாவிடமிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதிக்கவிருப்பதாகப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்துள்ளார். உக்ரேன் சென்றுள்ள அவர் ஜனாதிபதி வொலோடிமிர்...

    இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ வீரரின் சர்ச்சை தாக்குதல்!

    இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். எரிபொருள்...

    அதிகரிக்கும் காலரா நோய் பரவல்.. காரைக்காலில் ஊரடங்கு

    காலரா நோய் பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். காரைக்காலில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை...

    புயலின் தாக்கத்தால் இரண்டாக உடைந்து மூழ்கிய கப்பல்! மூவர் மீட்பு! 20 பேர் மாயம்

    ஹாங்காங்கின் கடல் பகுதியில் இரண்டாக உடைந்து மூழ்கும் கப்பலில் இருந்து மூவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 20க்கும் அதிகமானோரைத் தேடி வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சாபா (CHABA) புயலின் தாக்கத்தால் 30...

    Latest news

    மெல்பேர்ண் விமான சேவையை சீர்குலைத்த இருவர் கைது

    மெல்பேர்ண் விமான நிலையத்தின் தகவல் தொடர்பு அமைப்பில் சில பாடல்கள் மற்றும் போலியான மே தின பதிவுகளை ஒளிபரப்பியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின்...

    ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

    ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது இஸ்ரேல். காஸாவின் பின்லேடன் என...

    ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் – ட்ரம்பின் அதிரடி முடிவு!

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் இதுவே என் கடைசித் தேர்தலாக இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜனநாயக...

    Must read

    மெல்பேர்ண் விமான சேவையை சீர்குலைத்த இருவர் கைது

    மெல்பேர்ண் விமான நிலையத்தின் தகவல் தொடர்பு அமைப்பில் சில பாடல்கள் மற்றும்...

    ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

    ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,...