News

    ஆஸ்திரேலியாவில் 80 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று!

    அண்மைக் காலமாக தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகம் காணப்படும் ஆஸ்திரேலியாவில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 80 லட்சத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 23,648...

    சளிக் காய்ச்சல் பாதிப்பினால் திணறும் ஆஸ்திரேலியா – நெருக்கடியில் சுகாதார கட்டமைப்பு

    ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 நெருக்கடிநிலை தொடங்கியதிலிருந்து முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குபவர்களை...

    பொது இடங்களில் துப்பாக்கியை பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்குகிறது அமெரிக்கா

    பொது இடங்களில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அமெரிக்கர்களுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று கூறியது. வன்முறைகளும் வன்ம எண்ணங்களும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. எந்த பிரச்சினை வந்தாலும்...

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உளவு பார்க்க திட்டம்.. படுக்கை அறையில் சிக்கிய ஊழியர்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உளவு பார்க்க அவரது வீட்டில் உளவு கருவி பொருத்த முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் - தெரிக் - இ - இன்சாப் கட்சியின்...

    இலங்கையில் மூடப்படும் பாடசாலைகள்!

    கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (27) தொடக்கம் ஜூலை 1ஆம்...

    ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

    இலங்கையில் 6 மாத காலப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

    ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள வேலை வாய்ப்புகள்!

    ஆஸ்திரேலியாவில் சுற்றுலா தொடர்பான வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை மார்ச் காலாண்டில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய சுமார் 645,000 வேலை வாய்ப்புகள் உள்ளதென புள்ளியியல் பணியகத்தின் தகவல்களுக்கமைய தெரியவந்துள்ளது. இது...

    ஆஸ்திரேலியர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை!

    சிட்டினியில் வெளிநாட்டு மாணவர்கள் ஒன்பது பேர் சிட்னி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசாங்க ஏஜென்ஸிகளிலிருந்து அழைப்பெடுப்பவர்கள் என்ற போர்வையில் அப்பாவி மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள்...

    Latest news

    மெல்பேர்ண் விமான சேவையை சீர்குலைத்த இருவர் கைது

    மெல்பேர்ண் விமான நிலையத்தின் தகவல் தொடர்பு அமைப்பில் சில பாடல்கள் மற்றும் போலியான மே தின பதிவுகளை ஒளிபரப்பியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின்...

    ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

    ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது இஸ்ரேல். காஸாவின் பின்லேடன் என...

    ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் – ட்ரம்பின் அதிரடி முடிவு!

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் இதுவே என் கடைசித் தேர்தலாக இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜனநாயக...

    Must read

    மெல்பேர்ண் விமான சேவையை சீர்குலைத்த இருவர் கைது

    மெல்பேர்ண் விமான நிலையத்தின் தகவல் தொடர்பு அமைப்பில் சில பாடல்கள் மற்றும்...

    ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

    ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,...