News

    ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட தமிழக சிற்பங்கள் – காணாமல் போனது எப்படி?

    சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சிலையில் டெல்லியில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, கடவுளை வீட்டிற்கு கொண்டு வருவது...

    சைக்கிளில் அரசியல் பேச்சு – இந்தோனேசிய, ஆஸ்திரேலியத் தலைவர்களுக்கு குவியும் பாராட்டு

    ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ஆன்டனி ஆல்பனீசி, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் சைக்கிளோட்டிக் கொண்டே இருதரப்பு உறவைப் பற்றிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் படங்களும் காணொளிகளும் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றுள்ளன. போகோரில் (Bogor) உள்ள...

    விளைவு விபரீதமாகும் – ஆஸ்திரேலியாவுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கை

    ஆஸ்திரேலியா கவனமாக நடந்துகொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய வேவு விமானத்தைச் சீன விமானம் அபாயகரமான முறையில் குறுக்கிட்டதாக ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து...

    ஆபாசத்தை தூண்டும் விளம்பரத்தை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது “லேயர் சாட்” நிறுவனம்

    "லேயர் சாட்" எனப்படும் வாசனை திரவியம் தயாரிப்பு நிறுவனம் ஆபாசத்துடன் இரட்டை அர்த்த வார்த்தைகளுடன் விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் பதிவானது. மேலும் விளம்பரத்திற்கு தடைவிதிக்க...

    நபிகள் நாயகம் குறித்து அவதூறு…இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பிய ஈரான், கத்தார், குவைத்

    பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். பாஜகவின்...

    “உங்கள் குறுகிய எண்ணத்தை எதிர்க்கிறோம்” – இஸ்லாமிய கூட்டமைப்புகளுக்கு இந்தியா கண்டனம்

    தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை இகழும் வகையில் பேசி இருந்தார். இந்த விவகாரம் தேசியளவில் விவாதப்பொருளான நிலையில், டெல்லி பாஜகவை...

    கேரளாவை மிரட்டும் புதிய வகை நோரோ வைரஸ்

    கேரளாவில் ஜுன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞம் பகுதியில் உள்ள தொடக்க பள்ளிக்கு சென்ற சில மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டனர். இதில் சிலருக்கு வாந்தி மயக்கம்...

    இலங்கையில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமென எச்சரிக்கை.!

    இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி நிலவும் இலங்கைக்கு கப்பல் மூலம் ஏப்ரல்...

    Latest news

    ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

    இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அமைதியாக...

    பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

    ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள்,...

    ஜப்பானில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    ஜப்பானில் கொட்டித்தீர்க்கும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய ஜப்பானில் இரண்டு நகரங்களிலுள்ள 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,...

    Must read

    ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

    இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை...

    பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

    ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற...