News

    மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றி எம்.பி.,க்களாக தேர்வு

    இந்திய பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் 57 எம்.பி.,க்கள் இடங்கள் காலியாகின்றன. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜுன் 10 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த...

    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…5 மாநிலங்களுக்கு அரசு புதிய உத்தரவு

    இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4041 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு...

    மாப்பிள்ளை வேண்டாம்…தன்னை தானே திருமணம் செய்வதாக அறிவித்த இளம்பெண்

    குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்னும் இளம்பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்திருக்கிறார். குஜராத்தின் வதோதரா பகுதியில் வரும் 11 ஆம் தேதி இந்து மத சடங்குகளுடன் இவரது திருமணம் நடைபெற...

    திருமணம் செய்ய மணமகனுக்கு 10 கட்டளைகளை பட்டியலிட்ட இளம்பெண்

    இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும், கரைசுத்துபுதூரை சுவாதி அனுஷியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் அனுசுயாவின் 10...

    நியூசிலாந்து கர்நாடக இசை சங்கத்தினால் நடத்தப்படும் சங்கீத உற்சவம் 2022

    2022ஆம் ஆண்டு நியூசிலாந்து கர்நாடக இசை சங்கத்தினால் நடத்தப்படும் சங்கீத உற்சவம் இம்முறையும் இடம்பெறுகின்றது. எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மாலை 5.30 மணியளவில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

    அமெரிக்காவில் மீண்டுமொரு துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

    அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநிலத்தில், தேவாலயத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் மூவர் மாண்டனர். துப்பாக்கிக்காரர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவரும் அவர்களில் அடங்குவார். துப்பாக்கி வன்முறை குறித்து அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய...

    கச்சைதீவில் கைவைப்பது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்

    கச்சைதீவை மீளப்பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக...

    பிரதான எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில்...

    Latest news

    ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

    இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அமைதியாக...

    பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

    ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள்,...

    ஜப்பானில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    ஜப்பானில் கொட்டித்தீர்க்கும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய ஜப்பானில் இரண்டு நகரங்களிலுள்ள 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,...

    Must read

    ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

    இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை...

    பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

    ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற...