2023/24 வரவு செலவுத் திட்டத்தில் பல துறைகளுக்கு வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முதியோர் பராமரிப்புப் பணியாளர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக உள்ளனர் மற்றும் அவர்களது ஊதியம் 15 சதவீதம்...
2023-24 நிதியாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது 2022-23ல் 3.25 சதவீதமாக இருக்கும் என்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்தார்.
2024-25...
வீட்டு வாடகைக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து வழங்கும் நிவாரணம் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.
$3 மில்லியனுக்கும் மேலான ஓய்வூதிய கணக்கு இருப்பு வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே...
கூகுள் பிக்சல் டேப்லட் மாடலின் விலை அமேசானில் லிக் ஆகியதோடு, அதன் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளன.
கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், கூகுள் I/O...
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் இன்று (09) காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த 41 இலங்கையர்களும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது...
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில், மன்னர் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இல்லை
அவர்கள், மன்னருடைய இளைய மகனான இளவரசர் ஹரி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள், மன்னர் சார்லசுடைய தம்பியாகிய...
அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் மனைவி ஒருவர் விச பாம்பு ஒன்றை சுத்தம் செய்யும் கருவி கொண்டு பிடித்ததை தொடர்ந்து, அவரது கணவர் உடனடியாக அவசர கால உதவி குழுவுக்கு அழைப்பு விடுத்தார்.
குயின்ஸ்லாந்தின் ஹெர்வி...
கோவிட் தொற்றுநோய்களின் போது 1,600 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்ற நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, சரக்கு கையாளுபவர்கள்,...
இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah சூறாவளி வெள்ள நிவாரணம் குறித்த புதுப்பிப்பு - மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் ($2500)
இந்தக்...
அடுத்த திங்கட்கிழமை மெல்பேர்ணில் நடைபெறவிருக்கும் சியோனிச எதிர்ப்புப் போராட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு யூதத் தலைவர்கள் விக்டோரியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
பேரணியில் கலந்து கொள்ளும் மக்கள்...
இந்த நாட்களில் சிட்னிக்கு மேலே வானத்தில் போலீஸ் ஹெலிகாப்டர்கள் ஒரு பொதுவான காட்சியாகிவிட்டன.
சந்தேகத்திற்கிடமான நடத்தையை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிட்னியின் கிழக்குப் பகுதியில் போலீஸ்...