குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில ஊழியர்களுக்கு நிர்ணயித்த தொகையை விட குறைவாகவும், மற்றவர்களுக்கு கூடுதல் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சுமார் 120,000 ஊழியர்களுக்கு...
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளால் முதியோர் பராமரிப்பு மையங்கள் மூடப்படுவது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஜூலை முதல் தேதியில் இருந்து 24 மணி நேரமும் செவிலியர் சேவை அமல்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கிய உத்தரவு.
இருப்பினும், பணியாளர்கள்...
புதிய கார்களின் வாசனை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவற்றில் உள்ள பல்வேறு இரசாயனங்கள் தான் காரணம் என சீன மற்றும் அமெரிக்க கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிய கார் புற்றுநோயை...
கடந்த பெப்ரவரியில், 142,580 மாணவர் விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியா வந்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 93,270 அதிகமாகும் என புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், 2019 பிப்ரவரி...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய போக்குவரத்துத் திட்டம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிட்னி மாநகரப் பகுதிக்கு முன்மொழியப்பட்ட பேருந்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணிகள்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது பள்ளிகளில் மொபைல் போன் தடை...
நோய்த்தொற்று காரணமாக சிட்னியில் வசிக்கும் பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உரிய தடுப்பூசிகளை உடனடியாகப் போடுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
70 மற்றும் 80 வயதுடைய இரண்டு பெண்கள் தற்போது ஈஸ்ட்...
டென்மார்க் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பறவைகளில் இரு புதிய வகையை கண்டறிந்துள்ளனர். அவை நமது ஊரில் காணப்படும் பறவைகள் போன்று எளிதில் உணவு அளித்து, செல்ல பிராணிகளாக வளர்த்து விட முடியாது. அப்படி நினைக்க...
தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஓக்ஸாகா...
சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ByteDance உருவாக்கிய AI சாட்பாட் "டோலா", குழந்தைகளின் நடத்தையைக்...
மெல்பேர்ணில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதிக்கு அருகில் 35 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பிரஹ்ரானில் உள்ள...