இந்தியாவுக்குச் சென்ற குழந்தைக்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு சிட்னியில் உள்ள மருத்துவமனை உட்பட பல இடங்களில் குழந்தையும் பெற்றோரும்...
ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட...
அவுஸ்திரேலியாவில் கல்விக்கடன் பெற்ற சுமார் 3 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜூன் மாதம் கடும் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், வரும் ஜூன் மாதம் பணவீக்கத்துக்கு ஏற்ப மாணவர் கடன்...
ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ளது.
புள்ளிவிவரப் பணியகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஜனவரியில் 7.4 சதவீதமாக இருந்த பிப்ரவரியில் 6.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த டிசம்பரில் இலங்கையின் பணவீக்கம் 8.4 சதவீதமாக இருந்தது.
வீடு...
சிட்னி விமான நிலைய அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈஸ்டர் சீசனில் அதிக கூட்டம் இருக்கும் என்று கணித்துள்ளனர்.
ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 15 லட்சம் உள்நாட்டு விமானப்...
ஆஸ்திரேலியாவின் சில்லறை விற்பனை பிப்ரவரியில் 0.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால் உணவு-உடை-செருப்பு போன்ற துறைகளில் அதிக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ஜனவரியில் இது 1.8 சதவீத உயர் மதிப்பில் இருந்தது.
புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகளின்படி,...
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொலைகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கொலைகளை ஒப்பிடுகையில் 55 சதவீதம்...
மலர்வு: 29.05.1942 உதிர்வு: 01.12.2025
இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேண் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சாந்தகுமாரி கந்தசாமி அவர்கள் திங்ககிழமை 01.11.2025 செவ்வாய்க்கிழமை மெல்பேணில் இறைபதம்...
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு...
கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது.
பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...