கடந்த பெப்ரவரியில், 142,580 மாணவர் விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியா வந்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 93,270 அதிகமாகும் என புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், 2019 பிப்ரவரி...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய போக்குவரத்துத் திட்டம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிட்னி மாநகரப் பகுதிக்கு முன்மொழியப்பட்ட பேருந்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணிகள்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது பள்ளிகளில் மொபைல் போன் தடை...
நோய்த்தொற்று காரணமாக சிட்னியில் வசிக்கும் பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உரிய தடுப்பூசிகளை உடனடியாகப் போடுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
70 மற்றும் 80 வயதுடைய இரண்டு பெண்கள் தற்போது ஈஸ்ட்...
டென்மார்க் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பறவைகளில் இரு புதிய வகையை கண்டறிந்துள்ளனர். அவை நமது ஊரில் காணப்படும் பறவைகள் போன்று எளிதில் உணவு அளித்து, செல்ல பிராணிகளாக வளர்த்து விட முடியாது. அப்படி நினைக்க...
தெற்கு ஆஸ்திரேலியாவில் பல பொது இடங்களில் புகைபிடித்தல் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு...
உயர்கல்வி பயிலும் மாணவர்களால் எடுக்கப்பட்ட $74 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடன்களை குறைக்கும் திட்டம் அடுத்த வாரம் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மாணவர்களின் தொண்டு ஆர்வத்தை உயர்த்த தயாராகி வரும் சூழலில்...
ஆஸ்திரேலிய போக்குவரத்து அதிகாரிகள் ரயில்களின் முன் மற்றும் பின்பகுதியில் பாதுகாப்பற்ற பயண சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதுபோன்ற சம்பவங்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
பஃபர் ரைடிங் எனப்படும் மணிக்கு 110...
மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.
இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...
Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார்.
டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...
வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...