News

ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை காத்திருப்போர் பட்டியலில் 5 லட்சம்

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் மக்கள் காத்திருக்க வேண்டிய காலம் இன்னும் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் சில உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு காத்திருக்கும் நேரம் கிட்டத்தட்ட...

மெல்போர்ன் டிராம் விபத்துகள் 60% அதிகரித்துள்ளது

மெல்போர்னில் வாகனங்கள் மற்றும் டிராம்கள் இடையே மோதல்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இதுபோன்ற 960 விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 166 கடுமையான விபத்துக்கள் என்று பெயரிடப்பட்டது. இதனால், மெல்பேர்னில் இருந்து சராசரியாக...

உலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த 33 வயதான லூகாஸ் ஹெல்ம்கே என்பவர் உலக சாதனை படைத்துள்ளார். குறித்த நபர் 1 மணி நேரத்தில் 3,206 தண்டால்களை எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை...

ட்விட்டரில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு

ட்விட்டரில் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்ற அறிவிப்பை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஒக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து...

இசை கலைஞர்கள் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் உயிரிழப்பு

புனே நகரத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பைக்கு இசை கலைஞர்கள் பயணித்த பேருந்தே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  இசை கலைஞர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 29...

கனமழை காரணமாக மெல்போர்னின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது

நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, மெல்போர்ன் நகரின் பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சனிக்கிழமை மாலை 06:00 மணி முதல் இன்று...

எஸ்எம்எஸ் மூலம் $34,000 மோசடி செய்ததற்காக மெல்பனன் கைது செய்யப்பட்டார்

தொலைபேசி குறுஞ்செய்தி மோசடிகள் மூலம் தனிநபர்களிடம் $34,000க்கு மேல் மோசடி செய்த மெல்பன் குடியிருப்பாளர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 27 வயதுடைய சந்தேக நபர் விக்டோரியா மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம்...

மேற்கு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி சட்டங்கள் கடுமையாகி வருகின்றன

துப்பாக்கி வாங்க விரும்புவோரை பாதிக்கும் புதிய சட்டத்தை மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு புதுப்பித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு மனநலப் பரிசோதனை கட்டாயமாக்கப்படும். இது மேற்கு ஆஸ்திரேலியாவின் 50 ஆண்டு கால துப்பாக்கி விதிமுறைகளை புதுப்பித்த நிலையில்...

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

Must read

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது...