News

தனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த  58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும்...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டில்லியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பூனைகளால் கொல்லப்படும் உயிர்கள் – ஒரு வருடத்தில் பேர் என மதிப்பீடு

ஆஸ்திரேலியாவில் வீட்டுப் பூனைகளின் தாக்குதலால் ஆண்டுக்கு 340 மில்லியன் மற்ற விலங்குகள் இறக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை பறவைகள் மற்றும் பூச்சிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்குகள் கூட பூனைகளின் தாக்குதலால் இறக்கின்றன...

பசுமைக் கட்சியினர் ஓய்வூதிய வரிகளுக்கான கோரிக்கையை நிராகரிக்கின்றனர்

மேயர் Anthony Albanese பசுமைக் கட்சியின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளார். குறித்த பாராளுமன்ற விவாதத்தின் போது முன்வைக்கப்படும் திருத்தங்களை மாத்திரமே பரிசீலிக்க தயார் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 2025 ஆம்...

தினமும் 22 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் அவஸ்தைப்படும் பெண்!

பலருக்கு என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என்ற நிலை இருக்கும் நிலையில் 38 வயது பெண் ஒருவருக்கு எப்பொழுதும் தூக்கம் வந்து கொண்டே இருக்கிறது. அவர் ஒரு நாளுக்கு 22 மணி நேரம்...

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய கொக்கைன் கடத்தல் – 12 பேர் கைது

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய கொக்கைன் சோதனையில் 12 சந்தேக நபர்களை மேற்கு ஆஸ்திரேலியா மாநில காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் 2.4 டன் கொக்கைன் இருந்ததாகவும், அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன்...

மெல்போர்னில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தாக்கிய நபர் கைது

மெல்போர்ன், செயின்ட் கில்டா, ஆல்பர்ட் பார்க் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாகத் தாக்கியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 11.15 அளவில் சந்தேகநபர் இந்த துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த நபர்...

அடுத்த மாதம் முதல் தகுதியான ஆஸ்திரேலியர்களுக்கு மாடர்னா தடுப்பூசி

ஓமிக்ரான் வைரசுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசியின் மூன்று மில்லியன் டோஸ்களை ஆஸ்திரேலியா ஆர்டர் செய்துள்ளது. தகுதியான ஆஸ்திரேலியர்கள் அடுத்த மாதம் முதல் அவற்றைப் பெற முடியும் என்று நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக்...

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

Must read

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே...