துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர்...
துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை பலி எடுத்துள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக...
வடமாகாணத்தில் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு அரச எதிர்கட்சி தயாராகி வருகிறது.
மதுவிலக்கு நீக்கப்பட்ட உடன் அலைஸ் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை...
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தாய்லாந்தில் மரணமடைந்த சிறந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னின் கடைசி உயில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவருக்குச் சொந்தமான 20 மில்லியன் டொலர் பெறுமதியான காணி 03 பிள்ளைகளுக்கும்...
உலகளாவிய மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனமானWalt Disney-யில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே, கொரோனா காலத்தில் 2020-ம் ஆண்டு வேல்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
இந்நிலையில்,...
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட...
கிரேபியல் சூறாவளி குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.
இன்று காலை இது கெய்ர்ன்ஸ் நகரில் இருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது...
அடுத்த வாரத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து துருக்கி மற்றும் சிரியாவுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை என அந்நாட்டின் முக்கிய தொலைபேசி நிறுவனமான வோடபோன் முடிவு செய்துள்ளது.
பிராந்தியத்தை பாதித்த கடுமையான நிலநடுக்கத்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலியர்கள்...
சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் கார் மோதியதில் ஐந்து மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் ஐந்து வயது குழந்தை ஒன்றும் ஆபத்தான...
ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது.
அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...