உலகிலேயே குடிநீருக்கு இரண்டாவது அதிக விலை கொடுக்கும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.
இலங்கையில் சராசரியாக ஒருவர் வருடத்தில் சுமார் 504 லீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் அதன் பெறுமதி கிட்டத்தட்ட 580 டொலர்கள்...
காட்டுத் தீ அபாயம் அதிகரித்துள்ளதால், விக்டோரியாவின் பல பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Kennet River, Big Hill, East View, Memorial Arch மற்றும் Moggs Creek ஆகிய...
ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கான விமான கட்டணத்தை கணிசமாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, டார்வினில் இருந்து பாலிக்கு விமான கட்டணம் 135 டாலராகவும், சிட்னியில் இருந்து பாலிக்கு 209...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, 2021 தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக...
இந்தியாவில் இன்று காலை 9:03 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து 23 கீலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விக்டோரியா உள்ளிட்ட 03 மாநிலங்களில் உள்ள இளநிலை மருத்துவர்கள், மாநில அரசுகளின் சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மிகை நேர ஊதியம் - நீண்ட வேலை நேரம் மற்றும்...
3 மாநிலங்களின் பல நகரங்களில் மொத்த தீ தடைச் சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் இந்த நிலைமைகள் அமலில் உள்ளன,...
மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு பொது ஊழியர்களின் தொலைபேசிகளில் டிக் டோக் மொபைல் செயலியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
ஆனால், அதற்கு முதலில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக மாநில...
மலர்வு: 29.05.1942 உதிர்வு: 01.12.2025
இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேண் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சாந்தகுமாரி கந்தசாமி அவர்கள் திங்ககிழமை 01.11.2025 செவ்வாய்க்கிழமை மெல்பேணில் இறைபதம்...
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு...
கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது.
பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...