News

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நடப்பது என்ன?

இந்தோனேசியாவின் வடகிழக்கில் 6.3 ரிக்டர் அளவிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கிமீ (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததுடன், சுமார் 97 கிமீ (60 மைல்)...

ஆப்கானிஸ்தானில் 5 வது முறையாக நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள்

ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால்...

ஜப்பான் கடற்கரையில் கிடந்த உலோகப் பந்தால் பரபரப்பு

ஜப்பான் கடற்கரையில் மர்ம உலோகத்தாலான மிகப்பெரிய பந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹமாமத்சு நகரத்திலுள்ள என்ஷூ கடற்கரையில் உலோகத்தால் ஆன மிகப்பெரிய உருண்டை வடிவ பந்து கிடந்துள்ளது. இந்த மர்ம பந்தை உள்ளூர்வாசியான பெண்...

50 சீன பிரஜைகள் மாயம்

சீனச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 50 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட சீனாவில் உள்ள சுரங்கம் நேற்று (22) இடிந்து விழுந்ததுடன், அங்கு 06...

பெரும்பாலான ஆஸ்திரேலியர்களின் பொழுதுபோக்கு எது தெரியுமா?

அவுஸ்திரேலியாவில் ஆண்களை விட பெண்கள் சம்பளம் இன்றி பல்வேறு சேவைகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டுச் சேவை - குழந்தை பராமரிப்பு - பெரியோர் பராமரிப்பு மற்றும் பல்வேறு தன்னார்வச்...

கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுகாதார எச்சரிக்கை

கடுமையான வெப்பம் காரணமாக, தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடிலெய்டில் நாளையும் நாளை மறுநாளும் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே...

தனுஷ்காவுக்கு மீண்டும் Whatsapp பயன்பபடுத்த – இரவில் வெளியே செல்ல அனுமதி

இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவர் மீண்டும்...

குயின்ஸ்லாந்து காவல்துறையில் இருந்து 2,500 வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு

அடுத்த 05 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து தகுதியான 500 பேரை பணியில் அமர்த்த குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர். ஆட்சேர்ப்பு...

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

Must read

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய...