இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர்...
இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இந்த சூழலில்...
இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி ஃபஸ்லுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு, சென்ற ஆண்டில் மட்டும் சுமார் 1,63,000 இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என...
உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா...
ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம், யதார்த்தமாக மாறினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிகழ்வை நிகழ்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது ஜப்பான். பூமியைத் தாண்டி செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஜப்பான்...
ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி தமிழர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் சிவகங்கையில் 90 க்கும் மேற்பட்டோரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணை...
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, இனியும் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முன்வரவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டளஸ்...
பிரேசிலில் ஏழு வயது சிறுவன் விஷம் கலந்த ஈஸ்டர் சாக்லேட் முட்டைகளை சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஒரு பிரேசிலியப் பெண் தனது முன்னாள்...
8 பேரை அடையாளம் காண மெல்பேர்ண் காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.
பெப்ரவரி 9 ஆம் திகதி CBD-யில் ஒரு பாதுகாப்பு அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல்...
ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்லும் போக்கு வேகமாகக் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இது சமீபத்திய கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் வீட்டிலிருந்து வேலை செய்யும்...