News

ஆஸ்திரேலியாவில் பராமரிப்பு இல்லாததால் ஒரே நாளில் 264 நாய்கள் மற்றும் பூனைகள் உயிரிழப்பு!

ஆஸ்திரேலியாவில் பராமரிப்பு இல்லாததால் தினமும் 264 நாய்கள் மற்றும் பூனைகள் கொல்லப்படுவதாக தெரியவந்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வீட்டு வாடகை உயர்வு போன்ற காரணங்களால் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் சிரமம் உள்ளது. எக்காரணம்...

Coles மற்றும் Woolworths கடைகளில் 5,200 டன் கழிவுகள்!

வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 5200 டன் மென்மையான பிளாஸ்டிக்கை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகளால் Coles மற்றும் Woolworths சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கழிவுகளை மீள்சுழற்சி வேலைத்திட்டத்திற்காக...

உலக ஜனநாயகக் குறியீட்டில் ஆஸ்திரேலியா 6 இடங்கள் சரிவு!

உலக ஜனநாயகக் குறியீட்டில் ஆஸ்திரேலியா 6 இடங்கள் சரிந்துள்ளது. கடந்த வருடம் 9வது இடத்தில் இருந்த அவுஸ்திரேலியா இந்த குறியீட்டில் 15வது இடத்தை பெற்றுள்ளது. இந்நாட்டில் நியூசிலாந்தும் பல ஐரோப்பிய நாடுகளும் மேன்மை...

வரிச்சுமையை அதிகரிக்குமாறு IMF ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை!

பொருளாதார மந்தநிலையில் சிக்காமல் இருக்க புதிய வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு ஆஸ்திரேலியாவுக்கு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வரி வருமானம் அதிகரிக்கப்பட...

சிட்னியில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் குவிந்த நிலையில்.

சிட்னி முனிசிபல் கவுன்சில் தனது அதிகார வரம்பில் குப்பைகள் மற்றும் தூக்கி எறியப்பட்ட மரச்சாமான்களை முறையாக அகற்றாததற்கான காரணங்களை விளக்கியுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் தொழில்சார் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என அவர்கள்...

வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க Commenwealth வங்கி எடுத்த முடிவு!

காமன்வெல்த் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக தொடர்ச்சியான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 1/4 வாடிக்கையாளர்கள் வாரத்திற்கு 6 முறையாவது மோசடி தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெறுவதைக் கருத்தில் கொண்டு இந்த...

கேரளாவில் தீப்பிடித்து எரிந்த கார் – நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு!

கேரள மாநிலத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் உயிரிழந்தனர். இது தொடர்பில் கண்ணூர் நகர காவல் ஆணையர் அஜித்குமார் கூறியது:  கண்ணூர் மாவட்டத்தின் குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரிஜித் (35),...

தென்னாடு – சுறவம் நல்லோரை தைத் திங்கள் நிறைமதி மற்றும் தைப்பூச வெளியீடு.

அனைவருக்கும் சிவவணக்கங்கள்! திருச்சிற்றம்பலம் தென்னாடு - சுறவம் நல்லோரை தைத் திங்கள் நிறைமதி மற்றும் தைப்பூச வெளியீடு தைத் திங்கள் 22ம் நாள் (05-02-2023) ஞாயிற்றுக்கிழமை நிறைமதி மற்றும் தைப்பூச நாளை முன்னிட்டு எங்கள் சைவத் தமிழ்த்...

Latest news

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டுவசதித் திட்டம் Callala விரிகுடா மற்றும் Callala கடற்கரைப்...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான பரவல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய கெண்டை மீன் படையெடுப்பு ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அமைக்கவுள்ள புதிய வீடுகள்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள Kingswood கோல்ஃப் மைதானத்தில் 941 புதிய வீடுகளைக் கட்ட விக்டோரியன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் 15...

Must read

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான...