ஹோபார்ட் சிட்டி கவுன்சில் உரிமம் பெற்ற E-scooter பயன்பாட்டை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
E-scooter பைலட் திட்டம் டிசம்பர் 2021 இல் ஹோபார்ட் மற்றும் Launceston-ல் தொடங்கப்பட்டது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் 25 சிறு காயங்களும்...
இந்தோனேசியாவின் வடகிழக்கில் 6.3 ரிக்டர் அளவிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கிமீ (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததுடன், சுமார் 97 கிமீ (60 மைல்)...
ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால்...
ஜப்பான் கடற்கரையில் மர்ம உலோகத்தாலான மிகப்பெரிய பந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஹமாமத்சு நகரத்திலுள்ள என்ஷூ கடற்கரையில் உலோகத்தால் ஆன மிகப்பெரிய உருண்டை வடிவ பந்து கிடந்துள்ளது. இந்த மர்ம பந்தை உள்ளூர்வாசியான பெண்...
சீனச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 50 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட சீனாவில் உள்ள சுரங்கம் நேற்று (22) இடிந்து விழுந்ததுடன், அங்கு 06...
அவுஸ்திரேலியாவில் ஆண்களை விட பெண்கள் சம்பளம் இன்றி பல்வேறு சேவைகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டுச் சேவை - குழந்தை பராமரிப்பு - பெரியோர் பராமரிப்பு மற்றும் பல்வேறு தன்னார்வச்...
கடுமையான வெப்பம் காரணமாக, தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடிலெய்டில் நாளையும் நாளை மறுநாளும் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே...
இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அவர் மீண்டும்...
ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...
முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது.
உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார்.
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...