News

பதவியை இராஜினாமா செய்தார் கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது ராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் கையளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதற்கமைய, இலங்கையின் 08வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...

கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவியதா?

இலங்கை கடுமையான பொருளாதார நிதி சிக்கலில் தவித்து வருகிறது. உள்நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவி மற்றும்...

கோத்தபய ராஜபக்சே எங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை… சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சூழலில்,...

அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த பணவீக்கம்

அமெரிக்க பணவீக்க புள்ளி விவரங்கள் நேற்று வெளியான நிலையில், ஜூன் 2022ல் அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் கொரோனா தொற்று அதிகரிப்பு போன்ற காரணங்களால் உலக...

தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டறிக்கை! இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி

ஜூலை 13, 2022 அன்று கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறினார். இலங்கைத் தீவின் பெரும்பான்மைச் சிங்கள இனத்தையும், பன்னாட்டுச் சமூகத்தையும் சார்ந்த பலர் இத்தருணத்தை, பல மாதகாலப் போராட்டத்தின் உச்சக்கட்டமாகவும், ஒரு...

இராஜினாமா செய்தார் ஜனாதிபதி! கடிதம் சபாநாயகரிடம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை, அனுப்பி வைத்தள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார் அவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என அறியமுடிகின்றது. மாலைதீவிலிருந்து சிங்கபூர் சென்ற...

கோட்டாபயவின் சிங்கப்பூர் வருகையை உறுதி செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதனை சிங்கப்பூர் அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் அவர் தனிப்பட்ட விஜயம் ஒன்றின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்...

சற்று முன்னர் சிங்கப்பூர் சென்றடைந்த கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் நாட்டை சென்றடைந்துள்ளார். சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்த விட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவிலிருந்து ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ...

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

குழந்தைகளை சூதாட்டத்திற்கு அடிமையாக்கும் இணைய வீடியோ கேம்கள்

பிரபலமான வீடியோ கேம்களுக்கு குழந்தைகளை அடிமையாக்க பல்வேறு தீங்கு விளைவிக்கும் தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இது CPRC மற்றும் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமர்ப்பித்த...

சட்டவிரோத வாக்குச் சீட்டுகள் குறித்து விசாரணை

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் (AEC), சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அல்லெக்ரா ஸ்பெண்டரை குறிவைத்து வெளியிடப்பட்ட அங்கீகரிக்கப்படாத தேர்தல் துண்டுப்பிரசுரம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது. ஆஸ்திரேலிய தேர்தல்...

Must read

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும்...

குழந்தைகளை சூதாட்டத்திற்கு அடிமையாக்கும் இணைய வீடியோ கேம்கள்

பிரபலமான வீடியோ கேம்களுக்கு குழந்தைகளை அடிமையாக்க பல்வேறு தீங்கு விளைவிக்கும் தந்திரோபாயங்கள்...