எதிர்வரும் வாரங்களில் ஆஸ்திரேலியாவில் திரவப் பாலின் விலை லிட்டருக்கு 20 முதல் 30 சதம் வரை உயரும் என்று சந்தை அறிக்கைகள் கணித்துள்ளன.
இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி செலவு அதிகரித்து சுமார் 350...
ஆஸ்திரேலியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 02 டொலர்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோலின் சராசரி விலை 1.60 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்,...
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி...
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு இருதரப்பு ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகள்...
நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும் அடுத்த வாரம் முடக்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இது தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒன்றாக முன்னெடுக்கப்படவுள்ளது.
ரயில்வே அமைப்பில் உள்ள அனைத்து Opal இயந்திரங்களையும்...
ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 30ஆம் திகதிக்குப் பிறகும் கோவிட் உதவித்தொகையை வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது தேசிய அமைச்சரவையில் உள்ள அனைத்து மாநில பிரதமர்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குறிப்பிட்டார்.
17 வயதுக்கு...
சிட்னியின் ஸ்டார் கேசினோ 14 நாட்களுக்குள் முன்மொழியப்பட்ட மாற்றங்களைச் செய்யாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது.
இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் தலைமையகமாக மாறியுள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
இந்த புதிய உத்தரவால்...
86 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கங்காரு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெர்த்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெட்மாண்டில் 77 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் நீண்ட காலமாக செல்லமாக வளர்த்து வந்த...
தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.
விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...
ஸ்பெயினின் ஜமோராவில் நடந்த கார் விபத்தில் போர்த்துகீசிய கால்பந்து வீரர் Diogo Jota உயிரிழந்தார்.
அவரது சகோதரர் André Silvaவும் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சகோதரர்கள் இருவரும்...
ஆஸ்திரேலியாவில் உள்ள மில்லியன் கணக்கான சுயதொழில் செய்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில், Westpac வங்கி அதன் கடன் விதிகளை மாற்றத் தயாராகி வருகிறது.
நிதி விஷயங்களில் கடன் வழங்குபவர்களுக்கு...