சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல்...
அஸ்பெஸ்டாஸின் அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 4,000 ஆஸ்திரேலியர்கள் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் காட்டுத் தீ காரணமாக அந்த உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவிட் லாக்டவுன் காரணமாக நீண்ட...
சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று (23) சிட்னியில் உள்ள நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தற்போதுள்ள சாட்சியங்களின் அடிப்படையில், பொலிஸாரின்...
போதைப்பொருள் சட்டங்கள் தொடர்பான விதிமுறைகளை தளர்த்த குயின்ஸ்லாந்து மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி முதல் முறை குற்றவாளியாக இருப்பவருக்கு எச்சரிக்கை மட்டும் அளிக்கப்பட்டு இரண்டாவது முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
இதன் கீழ் ஐஸ்...
தெற்கு ஆஸ்திரேலியாவில் 05 புதிய அவசர சிகிச்சை சேவை மையங்களை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த கூட்டாட்சித் தேர்தலின் போது தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து நிறுவப்படும் 50 அவசர...
சினிமா பாணியில் ஹாலோகிராபிக் தொழில்நுட்பத்தில் மிக பிரம்மாண்டமான நகரத்தை சவுதி அரேபியா உருவாக்கவுள்ளது.
சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டத்தின் படி எம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய உட்புற சூப்பர்...
நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.
நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு...
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதியாக...
இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...
மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொழில்துறைக்கு...
சிட்னியில் ஒரு பொது இடத்தில் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு சதியை முறியடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நகரின் மேற்கே உள்ள தெற்கு கிரான்வில்லில் நேற்று இரவு 9:30 மணிக்கு...