News

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வேக கமராக்கள் பயன்படுத்துவது தொடர்பாக புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, எந்த ஓட்டுனருக்கும் அபராதம் விதிக்கும் முன், சம்பந்தப்பட்ட கமரா சாதனங்கள் தெளிவாகத் தெரியும் இடத்தில் இருந்ததை ஆதாரத்துடன்...

மீண்டும் அரசியலில் களமிறங்குவாரா கோட்டாபய? நாமல் வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது...

ஆஸ்திரேலிய மக்களுக்கு தலைவலியாக மாறிய செய்தி!

ஆஸ்திரேலியாவின் தொடர்ந்து 5வது மாதமாக இந்த வாரமும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அடமானக் கடன் செலுத்துவோருக்கு இது தலைவலியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெடரல் ரிசர்வ் வங்கியின்...

ஆஸ்திரேலியாவில் ரோலர் கோஸ்டரில் நடந்த விபரீதம் – உயிர் தப்பிய நால்வர்

ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள தீம் பார்க் ஒன்றில் ரோலர் கோஸ்டர் செயலிழந்து 04 பேர் உள்ளே சிக்கியுள்ளனர். சுமார் 10 மீட்டர் உயரத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. கோல்ட் கோஸ்டில் உள்ள மூவி...

நித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகின்றது. எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி...

இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவு வழங்க தயாராகும் ஆஸ்திரேலியா!

முடிந்தவரை அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதற்காக இலங்கைக்கு அவுஸ்ரேலியா பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான...

ஆஸ்திரேலிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை – பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

ஆஸ்திரேலியாவில் தற்போது இடம்பெறும் பல மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. Hi mum என்று பிரபலமாக அறியப்படும் வாட்ஸ்அப் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடியிலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியர்கள் இழந்த பணத்தின் அளவு 02 மில்லியன்...

மீண்டும் நாடு திரும்பிய கோட்டாபய – பாதுகாப்பு தீவிரம்

கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வந்த மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த...

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

Must read

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ...