ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு கிடைத்த பின்னர், அது தொடர்பில்...
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இலங்கை அதிபர்...
இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து உள்ளது. இதை அடக்க இந்தியா தனது படைகளை அனுப்பும் என இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. மேலும் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய...
இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்குள்ள ஆடம்பர சூழலை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும், அங்கு ரகசிய அறை ஒன்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ள இலங்கை மக்கள், இரு...
இலங்கையில் பதில் ஜனாதிபதிச் சர்ச்கைக்கு எப்படி முடிவு வரப்போகின்றது எனப் பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் நேரடியாகச் சொல்லாதுவிட்டாலும், மறைந்திருக்கும் பொருள் விளகங்களின் பிரகாரம், கோட்டாபய ராஜபக்ச குறைந்தது...
ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக கூறப்படும் 77 பேர் மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன்...
பெர்த்தில் உள்ள வெலிங்டன் தெரு இன்று (மே 17) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த மூடல் பராமரிப்புக்காக வெஸ்டர்ன் பவர் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
நிர்வாக உத்தரவின்படி, இது பிற்பகல் வரை...
நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 7...