ஆஸ்திரேலியா முழுவதும் கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
ஐஸ்பர்க் கீரை, ப்ரோக்கோலி உள்ளிட்ட பல வகையான காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எடுத்த தவறான தீர்மானம் காரணமாகவே பெரும்போகச் செய்கை உற்பத்தி பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் எடுத்த...
சிட்னியின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
Buxton, Wollongongக்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில், இன்று இரவு 08:00 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
நியூ சவுத் வேல்ஸ் செய்திகளின்படி, நிசான்...
ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கையின் பயிற்சி பெற்ற பணியாளர்கள் திறமையான ஒரு குழுவாக இருப்பதாக முன்னாள் குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.
பல இலங்கையர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வெற்றிகரமான எதிர்காலத்தை கட்டியெழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய...
உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.
ஜெட் வில்லியம் டனகே...
அமெரிக்கா, நியூசிலந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தைவானுக்குச் செல்லும் பயணிகள் இனி விசா பெறுவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது அடுத்த திங்கட்கிழமை (12 செப்டம்பர்) நடப்புக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.
உலகளவில் பெரும்பாலான நாடுகள்...
ஆஸ்திரேலியாவில், தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான முக்கியமான விவாதங்கள் இந்த வாரம் தொடங்கும்.
அதன்படி, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான சம்பள விகிதங்களை அமல்படுத்துவது தொடர்பாக பல இறுதி முடிவுகள் அங்கு எடுக்கப்பட உள்ளன.
ஒரே துறையில் உள்ள...
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் ( Liz Truss) அறிவிக்கப்பட்டுள்ளார்.
டிரஸ் வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மற்றொரு வேட்பாளரான முன்னைய நிதியமைச்சர் ரிஷி சுனாக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு...
சர்வதேச விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது.
பல...
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் 4,200க்கும் மேற்பட்ட ரசாயனங்களை தடை செய்ய விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு...