News

Back to school புகைப்படங்கள் குறித்து மத்திய காவல்துறையின் எச்சரிக்கை!

ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ், சமூக ஊடகங்களில் பள்ளி மாணவர்களின் படங்களை வெளியிடும் போது கவனமாக இருக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை எச்சரித்துள்ளது. இன்று மற்றும் எதிர்வரும் நாட்களில் புதிய பள்ளி பருவம் தொடங்குவதை...

விக்டோரியா பாலர் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!

விக்டோரியா மாநில அரசு, புதிய இலவச முன்பள்ளி திட்டத்திற்கு ஒவ்வொரு முன்பள்ளி வயது குழந்தைகளையும் பதிவு செய்யுமாறு பெற்றோரை அழைக்கிறது. விக்டோரியா மாநில அரசு 140,000 முன்பள்ளி குழந்தைகளுக்கு இலவச முன்பள்ளி கல்வியை...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியா Rapid Kits காலாவதியாகும் அபாயத்தில்!

ஆஸ்திரேலிய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் வாங்கப்பட்ட மில்லியன் கணக்கான ரேபிட் ஆன்டிஜென் சோதனைக் கருவிகள் காலாவதியாகும் அபாயத்தில் உள்ளன. பெரும்பாலான செட்கள் மார்ச் 31-ம் தேதியுடன் காலாவதியாகிவிடும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது....

Streaming சேவைகளுக்கு மத்திய அரசு விடுத்த புதிய நிபந்தனை!

Netflix - Disney மற்றும் Amazon போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு புதிய நிபந்தனையை விதிக்க ஆஸ்திரேலிய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அந்த நிறுவனங்கள் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை செலவு செய்து...

ஆஸ்திரேலியாவில் பாதிக்கும் மேற்பட்ட வயது வந்தோர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

ஆஸ்திரேலியாவின் முதியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜூன் மாதத்திற்குள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமாகும். ஆஸ்திரேலியாவின்...

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்கள் நியூ சவுத் வேல்ஸ் - குயின்ஸ்லாந்து - விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா. NSW – Bilpin and other parts...

கணித்ததை விட வேகமாக உயரும் கடல் நீர்மட்டம் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

உலகில் கடல் நீர்மட்டம் ஏற்கனவே கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018இல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற நாசா செயற்கைக்கோள் அளவீடுகளைக் கொண்டு கடல் நீர்மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், விஞ்ஞானிகள்...

ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் உயிரிழப்பு.

ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 23.44 மணியளவில் இந்த நிலநடுக்கம்...

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

மெல்பேர்ணிலிருந்து சிட்னிக்கு எளிதாகப் பயணிக்க ஒரு பேருந்து சேவை

FlixBus இன்று முதல் சிட்னிக்கும் மெல்பேர்ணுக்கும் இடையே புதிய பேருந்து சேவையைத் தொடங்கியுள்ளது. பிரபல ஐரோப்பிய நிறுவனமான FlixBus இதை ஆஸ்திரேலியாவின் முதல் நீண்ட தூர பேருந்து...

Must read

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று...