அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் ஆறு வயது சிறுவனின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசிரியரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (06) ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே...
40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா செலுத்தி செயலற்றுப் போன செயற்கைக் கோள் ஒன்று நாளை பூமியில் விழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 1984ஆம் ஆண்டு அமெரிக்கா...
கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விபத்து நன்சாங் கவுண்டியில் அதிகாலை...
வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளுடன் அவுஸ்திரேலியாவுக்கு வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
10 நாட்களுக்குள் இவ்வாறு வந்த 03 ஆவது விமானப் பயணியும் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்....
பழங்குடியின மக்கள் மீதான வாக்கெடுப்பு நிச்சயம் தோற்கடிக்கப்படும் என மத்திய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் எந்தவித திட்டமிடலும் இன்றி உரிய பிரேரணையை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
பிரபல உணவக சங்கிலியான McDonald உலகம் முழுவதும் உள்ள தனது உணவக சங்கிலியில் வேலைகளை குறைக்க முடிவு செய்துள்ளது.
புதிய உணவகங்கள் அமைப்பதை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம் என ஊழியர்களுக்கு அவர்கள் அனுப்பியுள்ள...
விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள குழந்தைகளிடையே பாக்டீரியா தொற்று பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தீவிரமடைந்தால் உயிரிழப்பு கூட நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பாக்டீரியா தொண்டை மற்றும்...
விக்டோரியா மாநில காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 644 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 280 பேர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள் என்று விக்டோரியா மாநில காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....
ஆஸ்திரேலியாவின் தெற்கு மாநிலங்களில் கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரழிவில் மெல்பேர்ண் கடற்கரையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
தண்ணீரில் இரண்டு ஆண்கள் சிக்கலில்...
விக்டோரியாவில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தனிப்பட்ட பயணத்திற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தலைமை ஆணையர் Mike Bush மன்னிப்பு கேட்டார்.
இருப்பினும், டாஸ்மேனியாவில்...
தெற்கு பெர்த் புறநகர்ப் பகுதியான Oakford-இல் பல கார்கள் மோதியதில் ஒரு குழந்தை மற்றும் படுகாயமடைந்த ஒருவர் உட்பட ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று...