News

ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கோவிட் விதிமுறைகளை தளர்த்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. தளர்த்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களுக்கு இந்த வாரம் முதல் கொவிட் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படாது என...

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேரின் பரிதாப நிலை!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்தவதற்காகக் கடற்படையினரால் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுக்கின்றன. இந்தநிலையில், திருகோணமலை கடற்பரப்பில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது படகொன்றுடன் குறித்த 51 பேரும்...

சிட்னியில் கடும் வெள்ளம் – ஆயிரக்கணக்கானோரை வெளியேறும்படி உத்தரவு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரம் பலத்த காற்றும், கடும் மழையும் வெள்ள நிலைமையை மோசமாக்கக்கூடும் என்று அதிகாரிகள்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர வாயப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு ஆஸ்திரேலிய state...

ஆஸ்திரேலியாவில் இன்று திறக்கப்பட்ட Go Gota Go பல்பொருள் அங்காடி!

மெல்போர்ன் அம்புல உணவகச் சங்கிலியின் சமீபத்திய அறிமுகமான Go Gota Go பல்பொருள் அங்காடி இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது. பெர்விக்கில் பகுதியில் இந்த சுப்பர் மார்க்கெட் நிறுவப்பட்டுள்ளது. Go Gota Go பல்பொருள் அங்காடி இன்று...

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பணி வெற்றிடங்கள் – நெருக்கடியில் பல்வேறு துறையினர்

ஆஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் 480,000 பணி வெற்றிடங்கள் உள்ளதென புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 58,000 வெற்றிடங்கள் அதிகமாகும். 2020 ஆண்டு பெப்ரவரி புள்ளிவிவர பகுப்பாய்வுடன் ஒப்பிடும் போது,...

40 மில்லியன் அமெரிக்க டொலரில் அபிவிருத்தி செய்யப்படும் காங்கேசன்துறை துறைமுகம்!

இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியைச் செய்ய எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

‘மின் பற்றாக்குறையால் மொபைல்போன், இணையதள சேவை துண்டிக்கப்படலாம்’ – பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை

பாகிஸ்தானில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், அந்நாடு கடுமையான மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின்சாரத்தை சேமிக்கவும், மின்...

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

Must read

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன்...