News

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு – இந்தியா

இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இந்த சூழலில்...

ஒரே வருடத்தில் இந்தியாவை துறந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 1 லட்சம் இந்தியர்கள்

இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி ஃபஸ்லுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு, சென்ற ஆண்டில் மட்டும் சுமார் 1,63,000 இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என...

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 1,012 பேருக்கு பாதிப்பு உறுதி

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா...

நிலவுக்கும் செவ்வாய்க்கும் புல்லட் ரயில்விடும் ஜப்பான்

ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம், யதார்த்தமாக மாறினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிகழ்வை நிகழ்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது ஜப்பான். பூமியைத் தாண்டி செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஜப்பான்...

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு செல்ல முயற்சித்த தமிழர்களிடம் பல லட்சம் மோசடி!

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி தமிழர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சிவகங்கையில் 90 க்கும் மேற்பட்டோரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணை...

வர்த்தமானி அறிவிப்பு வௌியானது

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி விடுத்த அழைப்பு!

இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, இனியும் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முன்வரவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டளஸ்...

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு – வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாடாளுமன்ற செயலாளரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்...

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

மெல்பேர்ணில் அடுத்த வாரம் மாறவுள்ள வானிலை

அடுத்த சில நாட்களில் மெல்பேர்ண் உட்பட ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு...

AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் திரைப்படம்

AI தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சினிமாத் துறையில் அதன் தாக்கம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. இந்நிலையில் முற்றிலும் AI...

Must read

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும்...

மெல்பேர்ணில் அடுத்த வாரம் மாறவுள்ள வானிலை

அடுத்த சில நாட்களில் மெல்பேர்ண் உட்பட ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் மழை...