News

இலங்கையில் ஒவ்வொரு குடிமகனும் 10 லட்சம் ரூபா கடன்! மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கையில் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஏப்ரல் 2022க்குள், மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32...

‘மக்களே தயவு செஞ்சு குடிங்க’.. கோரிக்கை வைக்கும் ஜப்பான் அரசு

ஜப்பான் நாட்டு மக்களிடையே மது அருந்தும் பழக்கம் குறைந்திருப்பதால் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை அதிகப்படுத்தக் கடுமையான முயற்சிகளை ஜப்பான் அரசாங்கம் எடுத்து வருகிறது.சேக் விவா என்ற...

மதுபோதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர்

பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் மதுபோதையில் தனது நண்பர்களுடன் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியானதால், அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பின்லாந்தின் ஆளும் SOCIAL DEMOCRATIC கட்சியின் பிரதமராக சன்னா...

அமெரிக்க கிரீன் கார்டுக்கு கோத்தபய ராஜபக்சே விண்ணப்பம்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர்....

இலங்கை தலைநகர் கொழும்புவில் மாணவர்கள் போராட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை...

அமெரிக்க சுற்றுலா விசா பெற குறைந்தபட்சம் 2024 வரை காத்திருக்க வேண்டும்- என்ன காரணம்?

அமெரிக்க சுற்றுலா விசாவை பெற விரும்புபவர்கள் அதற்காக 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் 2024 மார்ச்-ஏப்ரல்...

2030-ம் ஆண்டில் இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும்

2030-ம் ஆண்டில் ரூ.8 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்.எஸ்.பி.சி வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 10 லட்சம் டாலர்கள் அளவுக்கு சொத்து...

அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் – பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்யா

நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் நேரடி மோதலில் தமக்கு விருப்பமில்லை என்றும், அவசர சூழ்நிலைகளில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர், உக்ரைனில் அதன் போரின்...

Latest news

Smart சாதனங்களுக்கு புதிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்

Consumer-grade, Smart சாதனங்களுக்கு லேபிளிங் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் தயாராகி வருகிறது. Smart சாதனங்களுக்கான புதிய லேபிளிங் திட்டம், மக்கள் வீட்டில் பயன்படுத்தும் சாதனங்களின் சைபர்...

அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளிகளில் ஒன்றின் மீது டிரம்ப் விதித்த வரிகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 30 சதவீத வரியை அறிவித்தார். இது...

பல்கலைக்கழக வேலைக்காக AIஐ பயன்படுத்திய மாணவி மீது குற்றம்

பெர்த்தில் உள்ள முர்டோக் பல்கலைக்கழகத்தில் ஒரு நர்சிங் மாணவி, AI இன் சட்டவிரோத பயன்பாடு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற தயாராகி வருகிறார். ஒரு...

Must read

Smart சாதனங்களுக்கு புதிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்

Consumer-grade, Smart சாதனங்களுக்கு லேபிளிங் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் தயாராகி...

அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளிகளில் ஒன்றின் மீது டிரம்ப் விதித்த வரிகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவிலிருந்து...