News

வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பொதுமக்கள் தமது கைவசம் வைத்துள்ள, வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலத்தை நிதியமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்த...

இலங்கையில் சீனக் கப்பல் – தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் சீன ஆய்வுக் கப்பல் நங்கூரமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இராமேஸ்வரம்,...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இணைய விரும்பும் மாணவர்களுக்கு வெளியான தகவல்

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த 02 வருடங்களுக்கு 20,000 ஆக அதிகரிக்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் / பழங்குடியினர் மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு...

மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு இலவச ரயில் பயணம்

விக்டோரியா மாநிலத்தில் ரயில் பயணிகள் ஒரு நாள் இலவச பயண வசதி பெறும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கிடைத்துள்ளது. தொடர்ந்து 2வது ஆண்டாக சரியான நேரத்தில் ரயில் பயணத்தை இயக்க தவறியதே இதற்கு காரணம். சரியான...

ஆஸ்திரேலியாவில் 2014ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய உயர் ஊதிய வளர்ச்சி

ஆஸ்திரேலியாவில் ஜூன் மாதம் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ஊதிய வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதமாக பதிவாகியுள்ளது. எப்படியிருப்பினும் உயரும் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கையே என்று புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது. 2021ஆம் ஆண்டு ஜூன்...

குரங்கு அம்மை அச்சம் – குரங்குகளை கொல்லும் மக்கள்

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோயால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை...

மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் இலங்கை வருகை – சனத் ஜயசூரியவுடன் சந்திப்பு

இந்திய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அந்நாட்டில் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காகநேற்று மாலை இலங்கை வந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இலங்கை சுற்றுலா சபையின் தலைவர்...

புலம்பெயர்ந்தோருக்காக இலங்கையில் அலுவலகம் திறக்கும் ஜனாதிபதி ரணில்!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக...

Latest news

பல்கலைக்கழக வேலைக்காக AIஐ பயன்படுத்திய மாணவி மீது குற்றம்

பெர்த்தில் உள்ள முர்டோக் பல்கலைக்கழகத்தில் ஒரு நர்சிங் மாணவி, AI இன் சட்டவிரோத பயன்பாடு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற தயாராகி வருகிறார். ஒரு...

மெல்பேர்ணில் காரைத் திருடிய இளைஞனை கடித்துள்ள போலீஸ் நாய்

மெல்பேர்ணில் கார் திருடியதாக கைது செய்யப்பட்ட டீனேஜரை போலீஸ் நாய் கடித்துள்ளது. மெல்பேர்ணில் 15 மற்றும் 16 வயதுடைய ஆறு குழந்தைகள், ஒரு போலீஸ் அதிகாரி மீது...

ஜப்பான் பொறியியலாளர்களின் புதிய உலக சாதனை

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G,...

Must read

பல்கலைக்கழக வேலைக்காக AIஐ பயன்படுத்திய மாணவி மீது குற்றம்

பெர்த்தில் உள்ள முர்டோக் பல்கலைக்கழகத்தில் ஒரு நர்சிங் மாணவி, AI இன்...

மெல்பேர்ணில் காரைத் திருடிய இளைஞனை கடித்துள்ள போலீஸ் நாய்

மெல்பேர்ணில் கார் திருடியதாக கைது செய்யப்பட்ட டீனேஜரை போலீஸ் நாய் கடித்துள்ளது. மெல்பேர்ணில்...