தினசரி புகைபிடிக்கும் ஆஸ்திரேலியர்களின் சதவீதம் குறைந்துள்ளது.
2011-2012 காலகட்டத்தில் இது 16.5 சதவீதமாக இருந்தது, ஆனால் புள்ளியியல் பணியகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி 7.1 சதவீதமாக குறைந்துள்ளது.
இருப்பினும், வயதானவர்களிடையே புகைபிடித்தல் அதிகரித்து வருகிறது, 10...
தொடர்ந்து 8வது மாதமாக வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முடிவு செய்ய மத்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு இன்று மீண்டும் கூடுகிறது.
Cash rate ஐ மீண்டும் உயர்த்த முடிவு செய்யப்படும் என...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு விளையாட்டு அமைச்சினால் உருவாக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடக்கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோரினால்...
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு $500 வவுச்சர் முறையை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, கோடை விடுமுறை நாட்களிலும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான செலவுகளை...
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இரண்டாவது முறையாக கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனிமையில் பணியாற்றி வருவதாக ட்வீட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிஆர் பரிசோதனை மூலம் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று பிரதமர் கூறினார்.
கடந்த ஏப்ரல்...
நவம்பர் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற விக்டோரியா தொழிற்கட்சியின் தலைவர் டேனியல் அன்ட்ரூஸ், அடுத்த 04 வருடங்களுக்கான பிரதமராக இன்று காலை பதவியேற்றார்.
தற்போதுள்ள அமைச்சரவையில் இம்முறை பல திருத்தங்கள்...
ஆஸ்திரேலியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வருமான சமத்துவம் ஏற்பட 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று சமீபத்திய அறிக்கை கணித்துள்ளது.
முழுநேர வேலைவாய்ப்பில் இரு தரப்பினரும் சமத்துவம் பெற இன்னும் 70 ஆண்டுகள் ஆகும் என்று...
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான பிரேரணையை முன்வைக்க பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தயாராகி வருகிறார்.
அதற்கு ஒப்புதல் அளித்து, எரிசக்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், சில...
இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க ஊழல்/இனவெறி எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தேசிய சோசலிச வலையமைப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய...
பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...
தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார்.
Malinauskas-இன் ஏழு...