ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் அனைத்து தபால் கட்டணங்களையும் அதிகரிக்க ஆஸ்திரேலியா போஸ்ட் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்துக் கட்டண உயர்வும், பணவீக்கமும் நேரடியாகப் பாதித்துள்ளதாக அறிவிக்கிறார்கள்.
இதன் விளைவாக, உள்நாட்டு பார்சல் விலைகள்...
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன இராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை 7.50 அளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பல் கடந்த 11 ஆம் திகதி...
குரங்கு அம்மை எனப்படும் மங்கிபாக்ஸ் நோய்க்கு புதிய பெயரை பரிந்துரைக்கும்படி உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட மங்கிபாக்ஸ் நோயால் உலகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை...
எகிப்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து கடும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து தலைநகர் கைரோ அருகே உள்ள கிரெட்டர் கைரோ மாவட்டத்தில் கோப்டிக் கிறிஸ்து சர்ச் என்ற...
இந்திய தேசத்தின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியுள்ளது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர்...
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில்...
இனப் பிரச்சினை காரணமாக இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். பல அமைப்புகளையும் அவர்கள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. பொருளாதார...
இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பலை இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த, அந்த நாட்டு அரசு அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சீனாவில் கட்டப்பட்ட...
இந்த ஆண்டு தாய்லாந்தில் 13,000 புதிய HIV நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இளைஞர்களிடையேயும் சுற்றுலாப் பகுதிகளிலும் HIV தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் உள்ளன.
துணை சுகாதார அமைச்சர் Chaichana...
மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் இரண்டு வாரங்களாக காணாமல் போன ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
Carolina Wilga நீரிழப்புடன் இருந்ததாகவும், மிகவும் பலவீனமாக இருந்ததாகவும்,...
கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் குறித்த முதற்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது.
CNN பெற்ற அறிக்கையின்படி, விமானியின் காக்பிட்டில்...