நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பார்க்கிங் டிக்கெட் வழங்கும் முறை மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, 36 மாநகர சபைகள் இனி அச்சிடப்பட்ட டிக்கெட்டுகளை வாகனத்தின் முன்பகுதியில் வைக்காது, அதற்கு பதிலாக மின்னஞ்சல் மூலம் அனுப்பும்.
எவ்வாறாயினும், குறித்த...
பூமியின் சுற்றுவட்டப்பாதையை ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
199145 (2005 YY128) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் சுமார் ஒரு கி.மீ. அளவு அகலம் கொண்டது என்றும், 1,870 முதல்...
மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் மெர்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கொவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.
வெளவால்களிலிருந்து பரவும் மெர்பர்க் வைரஸ் நோய்...
துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ம் திகதி அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது அங்கு 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களை உலுக்கியது.
நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தன.
வானளவுக்கு...
குரோஷியாவில் இதயம் போல காணப்படும் தீவின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதய வடிவில் காணப்படும் அட்ரியாடிக் தீவு சுற்றுலாப் பயணிகளால் காதல் தீவு என அழைக்கப்படுகிறது. தீவு மற்றும் அதனை...
சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு 'விஷன் 2030' என்ற விண்வெளி திட்டத்தை தொடங்கியது.
இதில் குறுகிய,நீண்ட விண்வெளி பயணங்களுக்கான வீரர்களை தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய...
டெல்லியில் உள்ள BBC செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆவணப்படத்தை சில நாட்களுக்கு முன்பு BBC நிறுவனம் வெளியிட்ட நிலையில், 10-க்கும்...
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீன உளவு பலூன் பறப்பது கடந்த 1-ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில் 4-ம் திகதி...
கடந்த இரண்டு மாதங்களாக விக்டோரியா முழுவதும் நடந்த தொடர் ATM இயந்திர சோதனைகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் முதல் இந்த மாதம்...
விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
(மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார்.
போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...