ஆஸ்திரேலிய மாணவர் விசா விண்ணப்பங்களுடன் அனுப்பப்பட வேண்டிய உண்மையான தற்காலிக நுழைவு அறிக்கையில் திருத்தம் செய்ய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மாணவர் விசா விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் உண்மையான தற்காலிக நுழைவு அறிவிப்பின்...
ஆஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒரு புதிய கணக்கெடுப்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் மிக உயர்ந்த ஊதிய வளர்ச்சியானது தாஸ்மேனியா மாநிலத்தில் 6.2 சதவீதமாக இருந்தது.
6.1 சதவீத ஊதிய வளர்ச்சியுடன் வடக்கு மாகாணம் இரண்டாவது...
ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் அடுத்த வாரம் வேலையை விட்டு வெளியேறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதனால் விமான நிலையங்களில் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி...
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் பியர் விலை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் கிழக்கு மாநிலங்களில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பார்லி பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உற்பத்தி செலவு...
தெற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் தொற்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அடிலெய்டு நகரின் சில பாடசாலைகளில் மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.
அந்தந்த பள்ளிகளின் 05 மற்றும் 06 ஆம் வகுப்புகளுக்கும் மாற்றுத்திறனாளி...
ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற Mars-Snickers மற்றும் Milkyway சாக்லேட் உற்பத்தியாளரான Mars Wrigley, சாக்லேட் பொதியிடுவதற்கு உக்கும் காகிதத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு 2025ஆம் ஆண்டுக்குள்...
ஆஸ்திரேலியாவில் விருந்தோம்பல் துறையில் 15,000 பணி வெற்றிடங்களுக்கு பிற மாநிலங்கள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரத் திட்டத்தை செயல்படுத்த மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்காக செலவிடப்படும்...
ஆஸ்திரேலியாவில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு குறைவடைந்துள்ளது.
2014ஆம் ஆண்டு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் வளர்ச்சியுடன், இந்த நாட்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் எழுந்தது.
எவ்வாறாயினும், ஆஸ்திரேலிய மண்ணில் எந்த...
மெல்பேர்ணில் நேற்றும் அடுத்த வாரமும் பேருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று CDC விக்டோரியா அறிவித்துள்ளது.
சுயாதீன போக்குவரத்து சங்கம் நேற்று முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத்...
சிட்னி விமான நிலையத்தில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இது நேற்று பிற்பகல் முதல் செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு...
பாலி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தட்டம்மை தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் Cairns நகரில் இரண்டாவது தட்டம்மை நோயை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த...