மளிகைக் கடை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று வடமாநில ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்கள் மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளன.
இதற்குக் காரணம், பணியின் போது ஊழியர்களுக்கு ஏற்படும் அழுத்தம்...
பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பிலிப் லோவ் இந்த வாரம் நாடாளுமன்றக் குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து 9 முறை வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவு குறித்தும், எதிர்காலத்தில் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான...
துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை.
கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள்...
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன்...
சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுஸ்காம் நகரில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம்...
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன.
குறிப்பாக அர்ஜென்டினாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படுகிறது.
மேலும் அந்த குழந்தையின்...
வாரயிறுதியில் சிட்னியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்களில், அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக...
மெல்பேர்னில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்த வயோதிப பெண்ணின் உயிரை இலங்கை வைத்தியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரான மனோரி கமகே, மருத்துவ வசதிகள்...
தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார்.
குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...
விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது.
அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...