நியூ சவுத் வேல்ஸில் சாலை கட்டணத்தை வாரத்திற்கு அதிகபட்சமாக $60 என்ற அளவில் நிர்ணயிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல்...
குழந்தை பராமரிப்பு மானியம் அதிகரிப்பதால், ஆஸ்திரேலியர்கள் மீண்டும் பணியில் சேரும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 12 லட்சம் குடும்பங்கள் நிவாரணம் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தோராயமாக 38,500 பேர்...
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு உரிமை வழங்கும் வகையில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வேலையின்மை விகிதம் பொது மக்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பணிபுரியும்...
Vape கருவிகளை பயன்படுத்துவதால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் என அவுஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம், இது...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1000 மருத்துவ மாணவர்களை மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஊதியம் பெறும் பணிகளுக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
08 பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் என்று நியூ...
வாகனம் ஓட்டும்போதும், சீட் பெல்ட் அணியாமலும் செல்போன் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கேமராக் கண்காணிப்பின் மூலம் குயின்ஸ்லாந்து மாநில அரசு 12 மாதங்களில் பெற்ற வருவாய் $159 மில்லியனைத் தாண்டியுள்ளது.
வாகனம் ஓட்டும் போது கையடக்கத்...
அமெரிக்காவின் அலாஸ்கா வான்வெளியில் பறந்து கொண்டிருந்த மர்மபொருளை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இதனை தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஜான் கிர்பி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று சீன உளவு பலூனை...
காஷ்மீரின் வடக்கு பிராந்திய பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் பனிப்பொழிவை காண முடிந்ததாக பலர் கூறியுள்ளனர்.
வியாழக்கிழமை (09) இரவில் இந்த மாற்றங்களை பலர் கவனித்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்,
'நேற்று முன்தினம்...
மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.
இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...
Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார்.
டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...
வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...