இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இது, அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் வெடித்ததால் பிரதமர் மஹிந்த ராஜப்கசே தனது பதவியை...
இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின்...
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது...
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 1,090 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....
ஆஸ்திரேலியாவில் குடிவரவு பிரச்சினைகளில் தான் அதிக கவனம் செலுத்துவதாக பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இவர் கடந்த தேர்தலில் மெல்போர்ன் ஹோல்ட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சியில்...
குயின்ஸ்லாந்து தாய், 02 சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் பாட்டியும் காணாமல் போன நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் 03 மாநிலங்களுக்கு நீண்ட சுற்றுலா சென்று கொண்டிருந்த போது அவர்கள் காணாமல் போயுள்ளனர்.
27 வயதான டேரியன்...
விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு 03 மில்லியன் முகக் கவசங்களை இலவசமாக விநியோகிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அடுத்த 04 முதல் 06 வாரங்களில், இந்த முகக் கவசங்களை கோவிட் பரிசோதனை மையங்கள் - சமூக...
அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில்...
இந்த ஆண்டு தாய்லாந்தில் 13,000 புதிய HIV நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இளைஞர்களிடையேயும் சுற்றுலாப் பகுதிகளிலும் HIV தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் உள்ளன.
துணை சுகாதார அமைச்சர் Chaichana...
மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் இரண்டு வாரங்களாக காணாமல் போன ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
Carolina Wilga நீரிழப்புடன் இருந்ததாகவும், மிகவும் பலவீனமாக இருந்ததாகவும்,...
கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் குறித்த முதற்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது.
CNN பெற்ற அறிக்கையின்படி, விமானியின் காக்பிட்டில்...