மெல்போர்ன் சிபிடியில் ஒரு நபர் பல கேன்களில் பெட்ரோல் மற்றும் பல ஆபத்தான பொருட்களை வைத்திருந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வில்லியம் வீதிக்கும் லிட்டில் போர்க் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியை பொலிஸார்...
Maroondah மருத்துவமனைக்கு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பெயரை வைக்கும் யோசனைக்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட விக்டோரியாவின் பசுமைக் கட்சியின் தலைவரான சமந்தா ரத்னம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மாநில முதல்வரின் யோசனை எந்த ஆலோசனையும்...
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தற்போது நடைபெற்று வருகின்றது.
அதன் காணொளி நேரலையில்,
https://www.youtube.com/watch?v=WBFP60r6aqs
ரஷ்யப் பயணிகளுக்குத் தடைவிதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
உக்ரேனியப் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் ரஷ்யாவைச் சேர்ந்த பயணிகள் நாட்டுக்கு வருவதைத் தடுக்கமுடியாது என்று ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ்...
ஆஸ்திரேலியா முழுவதும் எதிர்வரும் வியாழன் அன்று வங்கி பரிவர்த்தனைகளில் கடுமையான இடையூறுகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தேசிய துக்க தினமாகவும் விடுமுறை தினமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமையினால் பல வங்கிக் கிளைகள் மூடப்படும்...
சுமார் 05 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கான பல்வேறு நலன்புரி கொடுப்பனவுகள் அதிகரிப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் பல வகையான கொடுப்பனவுகளை அதிகரிக்க மத்திய...
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு எனவும் இது மீண்டும் நடக்காது என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றும் போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல...
மெல்போர்னின் தென்கிழக்கில் இன்று காலை சிறிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
Port Phillip bay, Frankston பகுதிகளில் அதிகாலை 5.40 மணியளவில் உணரப்பட்டதாக புவியியல் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...
பிரபலமான Sunscreen தயாரிப்பு ஆஸ்திரேலிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரபலமான Sunscreen பிராண்டான Ultra Violette, அதன் Lean Screen SPF 50+ Mattifying...
விக்டோரியாவின் மிக உயரமான மரப் பாலமான Gippsland-இல் உள்ள Noojee Trestle பாலம், பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் பாதுகாப்புப் பழுதுபார்ப்புக்காக கடந்த மே மாதம்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ ஆலோசனையின் பேரில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உயர்...