நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்கள் கடந்த 05 வருடங்களில் மீள்சுழற்சிக்கு பல்வேறு பொருட்களை வழங்கி சம்பாதித்த தொகை 800 மில்லியன் டொலர்களை அண்மித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
போத்தல்கள், கேன்கள் மற்றும் ஏனைய கொள்கலன்கள் என மொத்தம்...
இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மலர்க்கொத்து வைத்தார்.
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் அவர் இதனை வைத்துள்ளார்.
பிரதமர் போட்ட பூங்கொத்தில் அனைத்து ஆஸ்திரேலியர்களின் இரங்கலைத் தெரிவிக்கும் அட்டையும், ஆஸ்திரேலிய தேசியக் கொடியும்...
உக்ரேனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ரஷ்யப் படைகள் அப்பகுதியை ஆக்கிரமித்ததில் இருந்து குறித்த இலங்கையர்கள்...
இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
சென்னையில் இருந்து கொழும்பு வழியாக ஆஸ்திரேலியா புறப்பட்டு வருவதற்காக அவர்கள் அங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய...
யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக்...
ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாராசிட்டமால் விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.
பராசிட்டமால் மருந்தை அதிக அளவில் பயன்படுத்துவதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு...
ஆஸ்திரேலியாவில் கடந்த ஜூன் காலாண்டில், சுமார் 900,000 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு மத்தியில் மாதாந்த கட்டணங்களை செலுத்த பல வேலைகளைச் செய்வதைத் தவிர...
பிரபலமான Sunscreen தயாரிப்பு ஆஸ்திரேலிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரபலமான Sunscreen பிராண்டான Ultra Violette, அதன் Lean Screen SPF 50+ Mattifying...
விக்டோரியாவின் மிக உயரமான மரப் பாலமான Gippsland-இல் உள்ள Noojee Trestle பாலம், பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் பாதுகாப்புப் பழுதுபார்ப்புக்காக கடந்த மே மாதம்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ ஆலோசனையின் பேரில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உயர்...