News

சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விக்டோரியாவில் அமுலாகும் நடைமுறை!

தீங்கு மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து சிறப்பாகச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு, 1 ஜூலை 2022 இலிருந்து, புதிய 'சிறுவர் பாதுகாப்புத் தரநிலைகள்' விக்டோரியாவில் பிரயோகிக்கப்படும். சிறுவர்கள் அல்லது இளைஞர்களுடன் நீங்கள் வேலைசெய்தால், அல்லது தன்னார்வத் தொண்டராகப்...

ஊழலை கண்டுபிடித்ததற்காக 7 முறை சுடப்பட்ட அரசு ஊழியர்…சோதனையை தாண்டி சாதனை

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியராக இருந்த ரிங்கு சிங் ரஹீ, தன்னுடைய பணிக்காலத்தில் உதவித் தொகையில் நடைபெற்ற ஊழல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 83 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான தகவலை வெளிப்படுத்தி...

கொரோனா தடுப்பு நடவடிக்கை…கார்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய அரசு அனுமதி

இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த பயோலஜிக்கல் இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக கார்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை 18 வயைீற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்துவதற்கு இந்திய அரசு...

வலியை உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கிய இந்திய வம்சாவளி பொறியாளர் குழு

இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளரான ரவீந்தர் எஸ். தஹியா, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியில் பள்ளியின் பேராசிரியராக உள்ளார். இவர் தலைமையிலான பொறியாளர்கள் குழு, வலிமை உணரக்கூடிய எலக்ட்ரானிக்...

எத்தனால், மெத்தனால் தான் வருங்கால எரிபொருள் – இந்திய அமைச்சர்

எத்தனால், மெத்தனால் போன்றவையே எதிர்கால எரிபொருட்களாக இருக்குமென என இந்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். விரைவில் மின்சார டிராக்டர், லாரியை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற...

கியூபாவை அச்சுறுத்திய வெள்ளம் – மூவர் மரணம்

கியூபாவில் (Cuba) பெருகிய வெள்ளத்தில் தலைநகர் ஹவானாவில் குறைந்தது மூவர் மாண்டதாக நம்பப்படுகிறது. அகத்தா (Agatha) சூறாவளியால் அத்தகைய வெள்ளம் பெருகியதாகக் கூறப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் சுமார் 50,000 குடியிருப்பாளர்களின் வீடுகளில் மின்சாரத்...

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து வீதிக்கு இறங்கிய மக்கள்

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்காக ஒரே வாரத்தில் 2-வது...

மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றி எம்.பி.,க்களாக தேர்வு

இந்திய பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் 57 எம்.பி.,க்கள் இடங்கள் காலியாகின்றன. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜுன் 10 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த...

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

Must read

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன்...