News

ஜெர்மனி குடியுரிமைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனியின் புதிய கூட்டணி அரசாங்கம், ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில், FDP கட்சியின் புலம்பெயர்தல் கொள்கை நிபுணரான Dr. Ann-Veruschka Jurischஇடம்,...

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம் அமுலுக்கு வரும் நடைமுறைகள்

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது. அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். தீவிரவாதத்துக்கு எதிராக பொலிசாருக்கு அளிக்கப்பட்டுள்ள...

அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஆஸ்திரேலியா எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

ஆஸ்திரேலியா குழந்தைப் பால்மாவை அமெரிக்காவுக்கு அனுப்புவது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமெரிக்காவில் குழந்தை உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வேளையில் அத்தகைய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்துடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் நெருக்கமாகச்...

ஒரே நாளில் அதிரடி காட்டிய ரஷ்ய படைகள் – அதிர்ச்சியில் உக்ரைன்

ஒரே நாளில் செவிரோடொனெட்ஸ்க் நகரின் பாதி பகுதியை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்த நகரின் மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரைக் தெரிவித்துள்ளார். 24 மணி நேரமும் நடந்து வரும் குண்டு வீச்சுக்கு மத்தியில் நகரில் சுமார்...

வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் அலுவலகம் வந்தால் போதும்…

வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதும் என இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. ஜுன்...

குரங்கு அம்மை பரவல்…தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு

உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருவதால், குரங்கு அம்மை பரவும் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக விமான நிலையங்களுக்கு இந்திய சுகாதாரத்துரை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக...

லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும் பள்ளி நாட்களில் இருந்தே பழகி வந்துள்ளனர். அவர்களின் நட்பு, கல்லூரி காலத்திலும் தொடர்ந்துள்ளது. கல்லூரி படிப்பு முடிந்ததும் பிரிய...

போர்க் குற்றங்கள் புரிந்த 2 ரஷ்ய ராணுவ வீரர்களுக்குச் சிறை!

கிழக்கு உக்ரேனில் உள்ள ஓர் ஊரை வெடிகுண்டுகளால் தாக்கிய குற்றத்திற்காக ரஷ்ய ராணுவ வீரர்கள் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பதினொன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்களின் போர்க் குற்றங்களுக்கு உக்ரேனில் 2ஆவது...

Latest news

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

Must read

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர்...