News

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார்

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. ஸ்டாலினின் இரும்புத் திரைகளை நீக்கியதாக புகழ் பெற்றவர் கோர்பச்சேவ். சோவியத்தின் கடைசி...

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கமைய, 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இது பொருந்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர்...

புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், தொழிலாளர்கள் பற்றாக்குறையை தவிர்க்க, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இதற்காக 20 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில முதல்வர்...

வரவு செலவுத் திட்டம் ரணில் முன்வைத்த முக்கிய விடயங்கள்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. வரி அதிகரிப்பை மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை...

நியூ சவுத் வேல்ஸில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் புதிய திட்டத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அடுத்த மாதம் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சம் முத்திரைக்...

விக்டோரியாவில் 10,000 மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

விக்டோரியா மாநிலத்தில் செவிலியர்கள் மற்றும் midwifery பட்டப்படிப்பு படிக்கும் சுமார் 10,000 மாணவர்கள் இலவச கல்வி பெறும் வாய்ப்பு உள்ளது. இது மாநில அரசால் அறிமுகப்படுத்தப்படும் 270 மில்லியன் டொலர் புதிய சுகாதார திட்டத்தின்...

நாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை...

வெளிநாடு செல்ல முயன்ற 44 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 44 பேரைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியபகுதிகளில் நேற்றிரவு...

Latest news

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் - மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் அரிய மரபணு தோல் கோளாறுகளை...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை (SES) மற்றும் வானிலை...

அடிலெய்டு மக்கள் இனி AI குரல் அமைப்பு மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள மக்கள் இப்போது AI மூலம் உணவை ஆர்டர் செய்யும் வசதியைப் பெற்றுள்ளனர். அடிலெய்டில் உள்ள Amalfi Pizzeria இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள்...

Must read

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்...