News

யாழிலில் இருந்து ஆஸ்திரேலியா பயணிக்கவிருந்த 12 பேருக்கு நேர்ந்த கதி!

ஆஸ்திரேலியா பயணிக்கவிருந்த 12 பேர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து நேற்று அதிகாலை கைதாகியுள்ளனர். அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

இலங்கையில் முதன் முதலாக மின்சார கார் அறிமுகம்!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது உலகம் முழுவதிலும் அதிக பிரபல்யம் பெற்ற ஒஸ்டின் மினி மோக்கினால் ஈர்க்கப்பட்ட ஐடியல் மோக்ஷா, இலங்கை...

உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 100 பேர் கொன்று குவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் முன்னேற்றம் கண்டு வரும் அதே வேளையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷ்ய...

சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை – ஐ.நா. சபையில் தீர்மானம்

சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்று ஐ.நா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓர் எதிர்ப்பும் இல்லாமல் இந்த தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தற்கு 161 நாடுகள்...

போருக்கு மத்தியில் மனைவியுடன் ‘போட்டோஷூட்’ சர்ச்சையில் சிக்கிய உக்ரைன் அதிபர்

உக்ரைனின் மீதான ரஷ்யாவின் போர் 150 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. போரில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 கோடி பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக...

வெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து, கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இழந்ததாக Colombo Dockyard நிறுவனம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பு கப்பல்துறையானது ஜப்பானில் உள்ள ஒனோமிச்சி...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சிக்கிய இலங்கை படகுகள்!

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கை படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து நான்கு ஆட்கடத்தல் படகுகள் ஆஸ்திரேலியா பயணித்த நிலையில் இவ்வாற தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் எல்லைப் படையால் மேற்கொள்ளப்பட்ட ‘செயற்பாட்டு இறையாண்மை...

அமெரிக்காவுடன் போர் மூண்டால் அணுஆயுதம் பயன்படுத்தப்படும்.. வடகொரியத் தலைவர் கிம் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் போர் மூண்டால் தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார். 1950-53 கொரியப் போரின் 69வது ஆண்டு...

Latest news

CBD-யில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு குழு

மெல்பேர்ண் CBD-யில் நேற்று நடந்த போராட்டத்தில், திருநங்கை உரிமைகள் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதை அடுத்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெல்பேர்ணின் CBD-யில் நேற்று காலை பெண்கள்...

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெற்று வருகிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்று, AI தொழில்நுட்பம்...

சிட்னி Golf மைதானத்தில் விமான விபத்து – அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்

சிட்னியில் Golf மைதானத்தில் மோதிய இலகுரக விமானம் ஒன்று சிறு சேதங்களுடன் விபத்துக்குள்ளானது. இதில் சிறிய காயங்களுடன் இருவர்கள் தப்பியுள்ளனர். பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, சிட்னியின் வடக்கு...

Must read

CBD-யில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு குழு

மெல்பேர்ண் CBD-யில் நேற்று நடந்த போராட்டத்தில், திருநங்கை உரிமைகள் போராட்டக்காரர்கள் போலீசாருடன்...

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து...