அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார்.
தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின்...
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான...
இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் மக்களும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே...
தொடரும் போராட்டங்கள் காரணமாக இலங்கை குறித்து புதிய பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பெரிய குழுக்களை ஈர்க்கும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறக்கூடும்...
மெல்பேர்ணில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஊழியர்களின் குளியலறைகளை வீடியோ எடுத்ததற்காக ஒரு ஜூனியர் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து கிடைத்த வீடியோக்கள் மூலம் சுமார் 600...
சமீபத்திய Henley பாஸ்போர்ட் குறியீட்டில் ஆஸ்திரேலியா 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா குறியீட்டில் 6வது இடத்தைப் பிடித்தது.
இந்த முறை, ஆஸ்திரேலியாவிற்கு விசா அனுமதி வழங்கிய...
பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட புதிய விளம்பரத்தில் அனுமதியின்றி குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தியதாக ஒரு அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் ஜூன் 15 ஆம் திகதி மெட்டா...