News

அவுஸ்திரேலியாவில் அரச விருதினை வென்ற தமிழ் பெண்

அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார். தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின்...

மக்களுக்காக வரியை குறைத்த அவுஸ்திரேலிய அரசு

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான...

இலங்கையர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் களமிறங்கிய மக்கள்

இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் மக்களும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையிலேயே...

இலங்கை தொடர்பான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டது அவுஸ்திரேலியா

தொடரும் போராட்டங்கள் காரணமாக இலங்கை குறித்து புதிய பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பெரிய குழுக்களை ஈர்க்கும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறக்கூடும்...

Latest news

மெல்பேர்ண் தொழில்முனைவோரால் மீண்டும் தொடங்கப்பட்ட விமான நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான Ansett Australia, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நிதி சிக்கல்களை எதிர்கொண்ட பிறகு 2002 இல் Ansett நிர்வாகத்தில்...

பெர்த் விமான நிலையத்தில் 7 மில்லியன் சொத்துக்களுடன் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்

ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும் போது தனது சாமான்களில் $190,000 ரொக்கத்துடன் ஒரு பெண் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். குற்றச் செயல்களின் விளைவாக சந்தேகிக்கப்படும் சுமார் $7 மில்லியன்...

Must read

மெல்பேர்ண் தொழில்முனைவோரால் மீண்டும் தொடங்கப்பட்ட விமான நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான Ansett Australia, 20 ஆண்டுகளுக்கும்...