அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான...
இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் மக்களும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே...
தொடரும் போராட்டங்கள் காரணமாக இலங்கை குறித்து புதிய பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பெரிய குழுக்களை ஈர்க்கும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறக்கூடும்...
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயது வந்தோர் கணக்குகளைப் பயன்படுத்துவதையும், இன்ஸ்டாகிராமில் போலி வயதுப் பதிவுகளைப் பயன்படுத்துவதையும் தடுக்க Meta புதிய AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது...
மெல்பேர்ணில் உள்ள ஒரு chips உற்பத்தி நிறுவனம், மீதமுள்ள சமையல் எண்ணெயைப் பயன்படுத்தி chips packaging உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக்...
குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஜாமீனில் வந்த ஒருவர், தனது காவலில் உள்ள மற்றொரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லியில் வசிக்கும்...