News

விக்டோரியாவில் தீவரமடையும் குரங்கம்மை தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநில அளவில் அங்கு கடந்த இரண்டு வாரங்களில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அங்கு இதுவரை 40 பேருக்குக் குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விக்டோரியா...

குவாண்டாஸ் பயணிகளுக்கு 50 டொலர் தள்ளுபடி

குவாண்டாஸ் ஏர்லைன்ஸ், அடிக்கடி பயணிக்கும் பிரிவைச் சேர்ந்த பயணிகளுக்கு 50 டொலர்கள் தள்ளுபடி வழங்க திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, ஆலன் ஜாய்ஸ், பல மாத விமான தாமதங்கள் - இரத்து செய்தல் மற்றும்...

அடுத்த வாரம் நாடு திரும்பும் கோட்டாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

கோட்டா கம் ஹோம் பிரசாரம் முன்னெடுப்பு தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கோட்டாபய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் விவாகரத்து!

கடந்த 02 ஆண்டுகளில், கோவிட் தொற்றுநோயின் மிக உயர்ந்த வளர்ச்சியின் போது, ​​ஆஸ்திரேலியாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் 49,625 விவாகரத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது. 10...

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு செல்கிறது ஐ.எம்.எப் அதிகாரிகள் குழு

கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை, வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை செலுத்த முடியமல் திவால் நிலையை அறிவித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய போதிய பணம் இன்றி தவிக்கும் இலங்கையில்...

மும்பை தாக்குதல் மீண்டும் நிகழ்த்தப்படும் – வாட்ஸ் அப்பில் இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்

இந்தியாவின் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும்...

ஜப்பானில் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரே மாதத்தில் 60 லட்சம் பேருக்கு பாதிப்பு

ஜப்பானில் 7-வது கோவிட்-19 அலை உச்சத்தை தொட்டுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,61,29 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை ஏற்பட்ட அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுவே.நேற்று ஒரே நாளில் 294 பேர் உயிரிழந்த...

37,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்

சூடான் நாட்டின் கார்டோம் நகரில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அட்டிஸ் அபாபாவுக்கு எதியோபியன் ஏர்லைன்ஸ்சின் போயிங் 737-800-ET343 பறந்து சென்றுள்ளது. இந்த விமானத்தை இரண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானிகள் இயக்கியுள்ளனர்.இந்த விமானம் நடு...

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...