லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டக்காரர்களை "விலங்குகள்" மற்றும் "வெளிநாட்டு எதிரிகள்" என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைத்துள்ளார்.
Fort Braggல் அமெரிக்க இராணுவத்தின் 250 வது ஆண்டு விழாவில் உரையாற்றும் போதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லாஸ்...
ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் ஆதரவு சேவையான Annecto, ஜூலை மாதம் முதல் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிதி சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு...
ஆஸ்திரேலியாவில் உள்ள மூன்று பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கு Black Friday விற்பனை விளம்பரங்கள் தொடர்பாக தவறான விளம்பரங்களை செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) அவர்களுக்கு தலா $19,800...
இந்த ஆண்டின் பெரும்பகுதிக்கு Blueberry விலைகள் அதிகமாகவே இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் பெய்த கனமழை, பருவகால பற்றாக்குறை மற்றும் பயிர் சேதம் ஆகியவை விலை உயர்வுக்குக்...
ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு ஒன்று, HIV சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
HIV பாதிப்புக்குள்ளானவர்களின் உடலுக்குள் காணப்படும் சில வெள்ளை அணுக்களுக்குள் இந்த HIV வைரஸ் மறைந்துகொள்ளும். ஆகவே, அந்த...
மேற்கு ஆஸ்திரேலியா (WA) மக்களுக்கு கூடுதல் பொது விடுமுறை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக, கிழக்கு கடற்கரையில் அரசு விடுமுறை முறையுடன் தன்னை இணைத்துக் கொள்வது குறித்து அரசு பரிசீலிக்க...
தென்கிழக்கு ஆஸ்திரிய நகரமான Graz-இல் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளி என்று கூறப்படும் நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரிய போலீசார் தெரிவித்தனர்.
மேயர் Elke Kahr இந்த...
விக்டோரியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியருக்கு, குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
66 வயதான Peter Jeffrey Farmer என்ற ஆசிரியர், Gippsland-இல் உள்ள ஒரு பள்ளியில் ஐந்து இளம்...
Bondi கடற்கரை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முக்கிய சந்தேக நபர்களின் பிலிப்பைன்ஸ் பயணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களான...
மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இது செயல்படுத்தப்பட்டால்,...
Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...