News

குயின்ஸ்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தையின் உடல்

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்தில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஒரு பெரிய அளவிலான போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் Moore Park Beach-இல் உள்ள...

தெற்கு ஆஸ்திரேலியாவை புரட்டிப்போடும் சீரற்ற காலநிலை

இந்த ஆண்டு தெற்கு ஆஸ்திரேலியா இதுவரை சந்தித்திராத மிகக் கடுமையான வானிலை சீற்றத்தால் பல பேரழிவுகளை சந்தித்து வருகிறது. பலத்த காற்று ஒரு பெரிய கடலலையைத் தூண்டிவிட்டதால் பல படகுத் துறைகளை மூட வேண்டிய...

வெளிநாடு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்

பாலியில் கிட்டத்தட்ட 2 கிலோ கோகைன் வைத்திருந்த ஆஸ்திரேலியர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் 1.7 கிலோகிராம் கோகோயினுடன் 43 வயதான Lamar Ahchee என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டதாக...

மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லும் அபாயம் உள்ள ஒரு பூஞ்சை கண்டுபிடிப்பு

உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக்கூடிய ஒரு பூஞ்சை குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். Aspergillus என்று அழைக்கப்படும் இந்த பூஞ்சை, உயிருக்கு ஆபத்தான நுரையீரல் நோயை ஏற்படுத்தும் என்று Manchester பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த...

அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியதாக ட்ரம்ப் குற்றம்

ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியுள்ளதாக ரஷ்யா மீது ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்க, இராணுவ கல்விக்கூடத்தில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். இது...

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இதுவரை கண்டிராத மோசமான வறட்சி

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள விவசாயிகள், தாங்கள் இதுவரை கண்டிராத மோசமான வறட்சியை எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் கூடுதல் உதவியைக் கோருவதாகவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் . அடிலெய்டில் இருந்து இரண்டு மணி நேரம் தொலைவில் உள்ள...

ஆஸ்திரேலியாவில் கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறையில் சரிவு

வீட்டுவசதி நெருக்கடியின் காரணமாக அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறை தற்போது அதிக வீடுகளைக் கட்ட வேண்டிய கடுமையான அழுத்தத்தில் உள்ளது. கட்டுமானத் துறை தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கு ஒரு...

சுறா கட்டுப்பாட்டிற்கு மிகப்பெரிய நிதி முதலீடு

வரலாற்றில் மிகப்பெரிய நிதி முதலீடான சுறா கட்டுப்பாட்டுக்காக குயின்ஸ்லாந்து அரசாங்கம் 88 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த சுறா கட்டுப்பாட்டு மேலாண்மைத் திட்ட முன்மொழிவின் முக்கிய நோக்கம், கடற்கரைக்கு வருகை தரும் மக்களை சுறாக்களிடமிருந்து...

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

மெல்பேர்ணில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் அரிதான Platypus

கிழக்கு கிப்ஸ்லேண்ட் ஆற்றில் மிகவும் அரிதான இளஞ்சிவப்பு Platypus ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலங்கு அதன் இளஞ்சிவப்பு நிற அலகு மற்றும் பாதங்கள் மற்றும் அசாதாரண நிற...

Must read

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ்...