News

வியத்தகு அளவில் அதிகரித்துள்ள ஆஸ்திரேலியர்களின் கடன்

அவுஸ்திரேலியா மக்களிடம் நிதிக் கடன் தேவை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வீட்டுவசதி பிரச்சனைதான் என்கிறார் நிதி ஆலோசனையின் இணை தலைமை நிர்வாகி டாக்டர் டொமெனிக் மெய்ரிக். வீட்டுக் கடன் வைத்திருப்பவர்களில் பத்து...

சமூக ஊடகங்களில் குழந்தையை விற்ற QLD பெண்

குயின்ஸ்லாந்தில் தனது குழந்தையைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை ஏமாற்றிய பெண்ணுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல், 34 வயதான இந்த பெண் மருத்துவ ஆலோசனையின்றி தனது ஒரு வயது குழந்தைக்கு மருந்து...

ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள பணவீக்கம்

இன்று வெளியான சமீபத்திய அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் பணவீக்க மதிப்பு ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக பிப்ரவரி மாத பணவீக்கத்தின் மதிப்பும்...

ஆளில்லா விமானங்கள் தொடர்பான பட்டப்படிப்பை தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று ஆளில்லா விமானங்களை இயக்குவது தொடர்பான பட்டப்படிப்பை தொடங்க தயாராகி வருகிறது. இந்த திட்டம் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தால் செயல்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 மணிநேர நடைமுறை ஆளில்லா விமானம்...

ஆஸ்திரேலியாவின் Most Welcoming Towns பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வரவேற்புள்ள நகரங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த தரவரிசை Booking.com இன் 2025 Traveller Review Awards-களின் தரவை அடிப்படையாகக் கொண்டது. விக்டோரியா மாநிலத்தின் பல நகரங்களும்...

DeepSeek AI மென்பொருளால் அச்சத்திலுள்ள உலக வல்லரசுகள்

AI தொழில்நுட்பத்தில் இயங்கும் DeepSeek உருவாக்கிய Chatbot இயங்குதளத்தின் மீது பலரது கவனம் குவிந்துள்ளது. 2023ல் தொடங்கப்பட்ட சீன நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. DeepSeek AI அப்ளிகேஷன் கடந்த 10ஆம் திகதி அமெரிக்காவிலும்...

ஆரம்பமாகியது விக்டோரியாவின் முதல் பாடசாலை தவணை

விக்டோரியாவில் இவ்வருடம் முதல் பாடசாலை தவணை நேற்று (29) ஆரம்பமாகியது. அதன்படி, விக்டோரியாவில் அரசுப் பள்ளிகள் நேற்று முதலும், விக்டோரியா தனியார் பள்ளிகள் நேற்று முன்தினமும் தொடங்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் முதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதிகள்...

பெப்ரவரியில் மோடி – ட்ரம்ப் சந்திப்பு: சட்டவிரோத குடியேறிகள் குறித்து ஆலோசனை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் இந்திய பிரதமர்...

Latest news

நிச்சயமற்றதாக உள்ள அல்பானீஸ்-டிரம்ப் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது. உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய...

குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்த குழந்தை பராமரிப்பு ஊழியர்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள்...

ஆப்கானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த சிறுவன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர்...

Must read

நிச்சயமற்றதாக உள்ள அல்பானீஸ்-டிரம்ப் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்த குழந்தை பராமரிப்பு ஊழியர்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத்...