இந்த ஆண்டு ஜனவரி முதல், ஆஸ்திரேலியர்கள் சூரிய குடும்பத்தில் உள்ள சில முக்கிய கோள்களை தெளிவான பார்வையில் காணலாம்.
"Planet Parade" எனப்படும் இந்த அரிய நிகழ்வை அடுத்த மூன்று மாதங்களில் ஆஸ்திரேலியர்கள் கண்டுகளிக்க...
விக்டோரியா மாநில போலீஸ் சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினை இப்போது மோசமான நிலையை அடைந்துள்ளது.
ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கவலையை விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் ஷேன் பாட்டனுக்கு செய்தி...
பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தின் வாயுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டா நகரின் சஞ்ஜிதி பகுதியருகே அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த 9ஆம் திகதி திடீரென வாயுவெடிப்பு...
குழந்தைகளின் மன வலிமையை மேம்படுத்தும் வகையில், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பயிற்சிகள் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவயதில் இருந்தே அனைத்தையும் தாங்கும் குழந்தையாக வளர்ப்பதே இதன் நோக்கம் என ஆஸ்திரேலிய மனநல மருத்துவர்கள்...
மக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதன்படி, அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய அகல அலைவரிசை வலையமைப்பிற்கு 3 பில்லியன்...
அடையாளம் தெரியாத பகுதியில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 63 வயதுடையவர் என்பதுடன் நேற்று காலை 10.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டார்வினில் இருந்து தென்மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில்...
மூன்று ஆஸ்திரேலியர்களில் ஒருவர் நிதி ஆலோசனைக்காக சமூக ஊடகங்களை நாடுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
Compare Club இன் புதிய ஆராய்ச்சியின்படி, 18-24 வயதுடையவர்களில் பாதி பேர் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களில்...
ஆஸ்திரேலிய அரசாங்கம், இளம் குழந்தைகளுக்கு நிக்கோடின் மற்றும் புகையிலை பொருட்கள் பற்றிய துல்லியமான அறிவை வழங்குவதற்கும், சகாக்கள் மற்றும் வணிக அழுத்தத்தை சமாளிக்கும் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும்...
செப்டம்பர் 21, 2025 முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை...
"Night Stalker" என்று அழைக்கப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பல தசாப்தங்களாக 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
1991 மற்றும் 1993 க்கு...