கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கும் யோசனையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
“நான் ஜனாதிபதியாகிய பின் அமெரிக்காவின்...
டிசெம்பர் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்த சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மெல்பேர்ன் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, உரிய நடவடிக்கைகள்...
விக்டோரியாவில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் புதிய ஓட்டுநர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது.
My Learners Free Lesson என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ்,...
நியூ சவுத் வேல்ஸில் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக காணாமல் போன மலையேறுபவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்னோவி மலைப் பகுதியில் உள்ள கோஸ்கியுஸ்கோ தேசியப் பூங்காவில் உள்ள இந்த மலையில்...
2030ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் அதிக தேவையுடைய வேலைத் துறைகள் மாறும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அதன்படி, 2030 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டெலிவரி டிரைவர்கள், செவிலியர்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகன நிபுணர்கள்...
ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் Protection Visa (subclass 866) தொடர்பாக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான Protection Visa (subclass 866) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாடுகளின்...
கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான புதிய திட்டத்தை முயற்சிக்க ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு திட்டமிட்டுள்ளது.
அதாவது மரபணு மாற்றப்பட்ட கொசு வகையை சுற்றுச்சூழலுக்கு விடுவதாக கூறப்படுகிறது.
"Oxitec Australia" என்றழைக்கப்படும் இந்த வேலைத்திட்டம் Commonwealth Scientific...
United Kingdom மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட Electronic Travel Authorisation (ETA) இற்கு விண்ணப்பிக்கும்போது கவனமாக இருக்குமாறு cyber crime நிபுணர்கள் ஆஸ்திரேலியர்களை எச்சரித்துள்ளனர்.
சைபர் குற்றவாளிகள் இந்த முறையை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பார்கள்...
ஆஸ்திரேலிய அரசாங்கம், இளம் குழந்தைகளுக்கு நிக்கோடின் மற்றும் புகையிலை பொருட்கள் பற்றிய துல்லியமான அறிவை வழங்குவதற்கும், சகாக்கள் மற்றும் வணிக அழுத்தத்தை சமாளிக்கும் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும்...
செப்டம்பர் 21, 2025 முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை...
"Night Stalker" என்று அழைக்கப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பல தசாப்தங்களாக 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
1991 மற்றும் 1993 க்கு...