தென்மேற்கு சீனாவின் பிஷன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்த பெண் லியு, 18 வயதில் டாங் என்ற நபரை மணந்தார். ஒரு வருடத்திற்கு பின் லியு ஆண் குழந்தையை பிரசவித்தார்.
இருப்பினும், லியுவின்...
விக்டோரியாவில் உள்ளாட்சி பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு நிதி தொடர்பான தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஹோம்ஸ் விக்டோரியா வெளியிட்டுள்ள இந்த தரவு அறிக்கையில் கடந்த ஆண்டு நவம்பர் இறுதி வரை ஒதுக்கப்பட்ட வீட்டுவசதி நிதி தொடர்பான...
உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள நாடுகள் குறித்து சமீபத்திய தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது.
உலக புள்ளியியல் இணையதளம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரேலியா 5வது இடத்தில் உள்ளது.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் 24 ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருப்பது...
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீ ஹாலிவுட் மலைப்பகுதிக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை தீ...
ஆஸ்திரேலியர்களுக்கு சில புதிய உணவு மற்றும் பானங்களை அறிமுகப்படுத்த McDonald’s நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அவுஸ்திரேலியர்களுக்கு McOz Burger-ஐ அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சிக்கன் கொண்ட ஒரு வகை...
Meta நிறுவனம் தனது சமூக ஊடக வலையமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட Fact – Checking திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், Meta நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Mark Zuckerberg அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கு...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தொடங்கிய பாரிய காட்டுத் தீ, தெற்கு கலிபோர்னியா முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 20 ஏக்கர் சிறிய நிலப்பரப்பில் தொடங்கிய...
சுமார் 80,000 ஹெக்டேர்களை அழித்த விக்டோரியா காட்டுத்தீக்குப் பிறகு Grampians தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மீண்டும் இங்கு வர வேண்டும் என Grampians பூங்கா நிர்வாகிகளும் கோரிக்கை...
ஆஸ்திரேலிய அரசாங்கம், இளம் குழந்தைகளுக்கு நிக்கோடின் மற்றும் புகையிலை பொருட்கள் பற்றிய துல்லியமான அறிவை வழங்குவதற்கும், சகாக்கள் மற்றும் வணிக அழுத்தத்தை சமாளிக்கும் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும்...
செப்டம்பர் 21, 2025 முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை...
"Night Stalker" என்று அழைக்கப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பல தசாப்தங்களாக 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
1991 மற்றும் 1993 க்கு...