சமூக ஊடகங்கள் மூலம் சீனா முழுவதும் மீண்டும் கடுமையான வைரஸ் பரவி வரும் போதிலும், உலக சுகாதார அமைப்போ, சீன அரசோ இதுவரை அப்படியொரு நிலை இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த...
NSW இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் இருந்து இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை 4 மணியளவில் நம்புக்கா ஹெட்ஸிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தென்கிழக்கே NSW மத்திய-வடக்கு கடற்கரையில் ஒரு மைக்ரோலைட்...
ஆஸ்திரேலியர்களின் வயதுக்கு ஏற்ப, வங்கிக் கணக்குகளில் எவ்வளவு சேமிப்பை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
வெஸ்ட்பேக் புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி நிலைமைக்கு ஏற்ப இந்த வகைப்பாடு...
அமெரிக்காவில் Open AI நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் இறந்த நிலையில், அவரது கருவிகள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி இளைஞர் சுசிர் பாலாஜி Open AI...
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துள்ளது.
இத்தகைய பின்னணியில் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆஸ்திரேலிய மக்கள்தொகை வளர்ச்சியில் குடியேற்றம் மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது.
ஆய்வாளர் மார்க் மெக்ரிண்டில், ஒரு பொதுவான...
கடந்த நிதியாண்டில் மத்திய அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை குறித்த தரவு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த நிதியாண்டில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு சுமார் 251 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மத்திய...
நேற்று விக்டோரியாவின் பல பகுதிகளில் தீத்தடுப்பு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, மாநிலத்தின் தென்மேற்கு, வடமத்திய மற்றும் மத்திய பிரதேசங்களில் விம்மேரா, மல்லி, மெல்பேர்ண், ஜீலாங் உள்ளிட்ட பல பகுதிகளில் பூரண தீத்தடுப்பு விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அந்த பகுதிகளில்...
உள்துறை அமைச்சகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச விமான நிலையங்களில் சராசரி அனுமதி நேரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்று கருதி இந்த நேரங்கள் முன்கூட்டியே...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா, மெல்பேர்ண் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளது.
“தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில்...
ஆஸ்திரேலிய அரசாங்கம், இளம் குழந்தைகளுக்கு நிக்கோடின் மற்றும் புகையிலை பொருட்கள் பற்றிய துல்லியமான அறிவை வழங்குவதற்கும், சகாக்கள் மற்றும் வணிக அழுத்தத்தை சமாளிக்கும் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும்...
செப்டம்பர் 21, 2025 முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை...