ஆஸ்திரேலிய ஆசிரியர்களில் பாதி பேர் பள்ளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
SHoT கணக்கெடுப்பு அறிக்கைகள் 1012 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய ஆசிரியர்களின் பதில்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டன .
இதற்கு...
Google-ல் தேடும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த Google நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, Google நிறுவனம் ஆஸ்திரேலியாவில் புதிய AI Overview சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூகுள் சர்ச்சில் புதிய AI உதவியாளர்...
Commsec நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடும் "ComSec State of the State" அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, ஜூலை 2014 க்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட பொருளாதாரத்தைக் காட்டிய மாநிலமாக மேற்கு...
விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு காவல் நிலையங்களுக்கு வெளியே உள்ள சிறப்பு மண்டலங்களில் இருந்து ஆன்லைனில் பொருட்களை விற்கவும் வாங்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ணின் வடகிழக்கு பகுதியில் 2022 இல் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்குப் பிறகு,...
சவுதி அரேபியாவில் 50 பில்லியன் டொலர் மதிப்பில் 'முகாப்” என்ற திட்டமான உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தலைநகர் ரியாத்தில் அமையவுள்ள இத்திட்டமானது 2.5 கோடி சதுர கிலோ மீட்டர்...
தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் பேசிய குறித்த கட்சியின் தலைவர் விஜய், அரசியல் தொழில்நுட்பம் மட்டும் தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இலட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற...
ஆஸ்திரேலியாவிற்கு இலத்திரனியல் சாதனங்களைக் கொண்டு வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவல்கள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆஸ்திரேலியாவில் 3G சேவைகள் முற்றாக நீக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அமுலுக்கு...
அதிக எண்ணிக்கையிலான கைதிகளை அவசர திட்டத்தின் கீழ் மாற்றுவதற்கு வடமாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அப்பகுதியில் வேகமாக அதிகரித்து வரும் சிறைவாசிகளின் எண்ணிக்கையால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்காகவே இந்த அவசர நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறைக் காவலர்களை...
தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது.
வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...
இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...
காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர்.
இஸ்ரேலிய...