News

சமூக ஊடகங்களில் குழந்தையை விற்ற QLD பெண்

குயின்ஸ்லாந்தில் தனது குழந்தையைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை ஏமாற்றிய பெண்ணுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல், 34 வயதான இந்த பெண் மருத்துவ ஆலோசனையின்றி தனது ஒரு வயது குழந்தைக்கு மருந்து...

ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள பணவீக்கம்

இன்று வெளியான சமீபத்திய அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் பணவீக்க மதிப்பு ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக பிப்ரவரி மாத பணவீக்கத்தின் மதிப்பும்...

ஆளில்லா விமானங்கள் தொடர்பான பட்டப்படிப்பை தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று ஆளில்லா விமானங்களை இயக்குவது தொடர்பான பட்டப்படிப்பை தொடங்க தயாராகி வருகிறது. இந்த திட்டம் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தால் செயல்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 மணிநேர நடைமுறை ஆளில்லா விமானம்...

ஆஸ்திரேலியாவின் Most Welcoming Towns பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வரவேற்புள்ள நகரங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த தரவரிசை Booking.com இன் 2025 Traveller Review Awards-களின் தரவை அடிப்படையாகக் கொண்டது. விக்டோரியா மாநிலத்தின் பல நகரங்களும்...

DeepSeek AI மென்பொருளால் அச்சத்திலுள்ள உலக வல்லரசுகள்

AI தொழில்நுட்பத்தில் இயங்கும் DeepSeek உருவாக்கிய Chatbot இயங்குதளத்தின் மீது பலரது கவனம் குவிந்துள்ளது. 2023ல் தொடங்கப்பட்ட சீன நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. DeepSeek AI அப்ளிகேஷன் கடந்த 10ஆம் திகதி அமெரிக்காவிலும்...

ஆரம்பமாகியது விக்டோரியாவின் முதல் பாடசாலை தவணை

விக்டோரியாவில் இவ்வருடம் முதல் பாடசாலை தவணை நேற்று (29) ஆரம்பமாகியது. அதன்படி, விக்டோரியாவில் அரசுப் பள்ளிகள் நேற்று முதலும், விக்டோரியா தனியார் பள்ளிகள் நேற்று முன்தினமும் தொடங்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் முதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதிகள்...

பெப்ரவரியில் மோடி – ட்ரம்ப் சந்திப்பு: சட்டவிரோத குடியேறிகள் குறித்து ஆலோசனை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் இந்திய பிரதமர்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்து மரணங்கள்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. மத்திய அரசின் புதிய புள்ளிவிவரங்களின்படி கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களால் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆராய்ச்சி பொருளாதாரப்...

Latest news

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...

கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்ட மெல்பேர்ண் நகரம்

மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்க விக்டோரியர்ளுக்கு இலவச தடுப்பூசிகள்

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். இந்த கொசு பருவத்தில்...

Must read

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத...

கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்ட மெல்பேர்ண் நகரம்

மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City'...