News

2025ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவில் நிகர குடியேறுபவர்கள் தொடர்பில் வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியாவிற்கு நிகர குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட மிகக் குறைவாக இருப்பதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட இப்போது சுமார் 82,000 நிகர புலம்பெயர்ந்தோர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவில் எளிதாக்கப்பட்டுள்ள திறமையான தொழிலாளர்களுக்கான PR

ஆஸ்திரேலியாவில், தேசிய அளவில் கடுமையான பற்றாக்குறை உள்ள வேலைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான பாதை எளிதாக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கைகளின்படி, Employer Nomination Scheme (subclass 186) விசாவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள்...

தோல்வியடைந்துவரும் மத்திய அரசின் 20,000 வீடுகள் கொள்கை

மத்திய அரசின் வீட்டுக் கொள்கைகள் குறித்து சமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய பின்னணியில், தேவைக்கு ஏற்ப வீட்டுவசதி வழங்குவதில் அரசாங்கத்தால் இயலாமை அவர்களின் குடியேற்ற மாதிரி நிலையானது அல்ல என்பதையே காட்டுகிறது...

விக்டோரியாவில் வாழும் இலங்கையர்களின் ஆங்கிலப் புலமை பற்றி அறிக்கை

விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் இலங்கையர்களின் ஆங்கில மொழி கல்வியறிவு குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மெல்பேர்ண் விக்டோரியாவின் இணையதளத்தில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் இலங்கையர்களில் 72.7% பேர் ஆங்கில மொழியை...

ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை பொறிக்க ஸ்பெயின் அரசு முடிவு

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்பெயின் அரசு அதிரடி நடவடிக்கையெடுத்துள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் விற்கப்படும் செல்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை விரைவில் பார்க்கலாம். அதாவது,...

17 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிரப்பப்படும் Woolworths காலி அலமாரிகள்

Woolworth பல்பொருள் அங்காடி சங்கிலியுடன் இணைக்கப்பட்ட விநியோக மையங்களின் ஊழியர்களால் 17 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொழில் நடவடிக்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சுமார் 1500 ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழில்சார் நடவடிக்கையின்...

கிறிஸ்மஸை கொண்டாட திட்டமிட்டிருந்த ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு சோகமான செய்தி

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட தயாராகி வரும் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பை விட கிறிஸ்துமஸ் தினத்தன்று பல பகுதிகளில்வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை தாண்டும் என...

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, மாணவர் விசாவில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க முழுமையான மாணவர் விசா விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ImmiAccount...

Latest news

விக்டோரியாவில் மூடப்பட்ட Mount Buffalo தேசிய பூங்கா

விக்டோரியாவில் உள்ள Mount Buffalo தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று Porepunkah-இல் இரண்டு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்று...

2026 ஆம் ஆண்டில் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வர திட்டமிட்டுள்ள நாசா

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வரும் புதிய பணியை நாசா தொடங்கத் தயாராகி வருகிறது. Artemis II Mission என்று அழைக்கப்படும் இந்த...

மெல்பேர்ணில் கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள்

மெல்பேர்ணில் வீடு மற்றும் கார் திருட்டுகளில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டுகளில் ஈடுபட்ட இளைஞர்கள் 15, 16, 17 மற்றும் 18 வயதுடையவர்கள்...

Must read

விக்டோரியாவில் மூடப்பட்ட Mount Buffalo தேசிய பூங்கா

விக்டோரியாவில் உள்ள Mount Buffalo தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று...

2026 ஆம் ஆண்டில் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வர திட்டமிட்டுள்ள நாசா

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வரும் புதிய...