ஆஸ்திரேலியாவில் பிரபல Fashion பிராண்டான Rivers, நஷ்டத்தால் சரியத் தொடங்கியுள்ளது.
அதன்படி, ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள 130க்கும் மேற்பட்ட Rivers கடைகள் மூடப்பட்டு சுமார் 650 பேர் வேலை இழக்க நேரிடும் அபாயம் நேர்ந்துள்ளது.
கடந்த...
TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் முயற்சித்துள்ளார்.
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் ஜிம் டோனல்சன் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர் லாரி எலிசன் ஆகியோர் இதற்கான ஏலத்தை...
எதிர்வரும் அவுஸ்திரேலிய கூட்டாட்சி வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் 25ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமரிடம்...
கிறீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என அமெரிக்க ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென்.
டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத் திகழும் கிறீன்லாந்து தீவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...
தீவிர வலதுசாரிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களை யாரும் வாங்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜேர்மனி, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா முதலான பல நாடுகளில்...
அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலருக்கு பிரதமர் அந்தோனி அவர்களால் அவுஸ்திரேலிய குடியுரிமை அங்கிகரித்து வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா முழுவதும் அவுஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடவும் பலருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கவும் 280க்கும்...
விக்டோரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், விபத்தில் காயம் அல்லது உயிரிழக்கும் ஓட்டுனர்களில் பத்து பேரில் ஒருவர் ஐஸ் மருந்தைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
2010 மற்றும் 2019 க்கு இடையில் காயமடைந்த 20,000 ஓட்டுநர்கள் மற்றும் 1,500...
வரும் கூட்டாட்சித் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு 10,000 டாலர் உதவித்தொகை வழங்க ஆளும் தொழிலாளர் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்த கொடுப்பனவு பல கால கட்டங்களில் வழங்கப்படும்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின், 2ஆவது பாடல் வரும் 18ம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’...
Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
துப்பாக்கிதாரிகள்...