News

பட்ஜெட் பற்றாக்குறையால் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் சிக்கல்

மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை குறித்து சர்ச்சைக்குரிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த அரசாங்கம் பாதுகாப்புப் படையில் கடமையாற்றிய படைவீரர்களுக்கு சம்பளம் வழங்கத் தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, பாதுகாப்புப் படையில் பணியாற்றிய...

Skilled Workers-ஐ ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர மத நிறுவனங்களுக்கு வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதிய மத-தொழிலாளர் ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து பயிற்சி பெற்ற பணியாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வர மத நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு...

மயோட்டே தீவை தாக்கிய புயலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவு மடகஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது. இந்நிலையில்,...

ஆஸ்திரேலியாவுக்கான குடியேற்றத்தில் குறிப்பிடத்தக்க சரிவு

COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் (ABS) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2023-24 நிதியாண்டில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த...

உலக கோடீஸ்வரர்கள் பற்றி வெளியான அறிக்கை

தற்போது கோடீஸ்வரர்களாக இருக்கும் பிரபல பணக்காரர்கள் எந்த வருடங்களில் டிரில்லியனர்களாக மாறுகிறார்கள் என்பது குறித்த தரவு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை World of Statistics வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் படி உலக பணக்காரராக கருதப்படும்...

சிகரெட்டின் விலை அதிகரித்து வருவதால் கஞ்சாவிற்கு மாறியுள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் சிகரெட் விலை உயர்வால், வயதான ஆஸ்திரேலியர்கள் கஞ்சா பக்கம் திரும்புவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியர்களை புகைபிடிப்பதை நிறுத்த ஊக்குவிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு புகையிலை வரியை உயர்த்தி வருவதாக நம்பப்படுகிறது. 2010 முதல்...

இஸ்தான்புல் விமான நிலையத்தில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 பயணிகள்

துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பை செல்லவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து...

தனது பதவியை இழந்தார் தென்கொரியா அதிபர்

தென் கொரிய அதிபர் யுன் சியோக் யோல் தனது பதவியை இழந்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 300 உறுப்பினர்களில் தீர்மானத்திற்கு...

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

Must read

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய...