நியூ சவுத் வேல்ஸ் காவல்நிலையத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படும் புரளி தொலைபேசி அழைப்பு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ்...
Chat GPT உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை உருவாக்கியுள்ள Open AI நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து Microsoft விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நிறுவனத்தில் ஏற்பட்ட நிர்வாக குழப்பங்களுக்கு பிறகு...
உலக மக்கள் தொகை அடுத்த 50 முதல் 60 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் இந்த ஆண்டின் இறுதியில் 820 கோடியாக உயரும் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, 2080 ஆம் ஆண்டுகளின்...
ஆஸ்திரேலியாவில் பணிபுரிபவர்கள், முடிந்த போதெல்லாம் தங்களின் பணிக்காலத்தை சரிபார்க்குமாறு வரி அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இல்லையெனில், ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் உரிமைகளை இழக்க நேரிடும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய நிதியாண்டில் இருந்து ஓய்வுபெறும்...
விக்டோரியா மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் (இபிஏ) வெளித் தொடர்பு மையத்தின் கணினியில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏராளமானோரின் தனிப்பட்ட தகவல்கள் வேறொரு தரப்பினரால் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தரவு திருட்டு தொடர்பாக சுமார்...
ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிரிப்பதன் மூலம் இதய நோய் பாதிப்பில் இருந்து...
இந்த ஆண்டு ஜூலை மாதம் உலகின் மிக நீண்ட விமானம் நடைபெற்று 71 ஆண்டுகள் நிறைவடைகிறது.
1943 இல் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து இலங்கையின் கொக்கலாவுக்குச் சென்ற விமானம் வரலாற்றில் உலகின் முதல் நீண்ட...
ஆஸ்திரேலியர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் ஒரு தனித்துவமான நிகழ்வைக் காண வாய்ப்பு உள்ளது.
80 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தெற்கு அரைக்கோளத்தில் வானத்தை ஒளிரச் செய்யும் கொரோனே பொரியாலிஸ் என்ற ஜோடி நட்சத்திரங்கள்...
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ மே...
தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார்.
இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....
உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார்.
ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...