News

30 நிமிடங்கள் மாத்திரம் உறங்கும் பழக்கமுடைய ஜப்பானியர்

ஜப்பானில் நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்குவதை வழக்கமாக கொண்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்போது, 40 வயதுடைய Daisuke Hori என்ற நபரே ஒருநாளில் வெறும் 30 நிமிடங்கள் உறங்கும்...

வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் நடுத்தர ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வால் பெரும்பாலான நடுத்தர ஆஸ்திரேலிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நூடில்ஸ் போன்ற மலிவான உணவுகளை மக்கள் வாங்குவது அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களுக்கான நடுத்தர குடும்பத்தை...

குடும்ப வன்முறை பிரச்சினையை தீர்க்க பிரதமரிடமிருந்து 4.7 பில்லியன் டாலர்கள்

குடும்ப வன்முறை மற்றும் பாலின வன்முறையை சமாளிக்க $4.7 பில்லியன் நிதியுதவியுடன் புதிய ஐந்தாண்டு தேசிய திட்டத்தை பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டார். இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், இந்தத்...

அடமானத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் 40% ஆஸ்திரேலியர்கள்

வரலாற்றில் நிலவும் நிலவரத்தை ஒப்பிடும் போது, ​​ஆஸ்திரேலியர்கள் வீட்டுக் கடன்களால் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்வதாக புதிய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. அடமான மன அழுத்தம் எல்லா நேரத்திலும் உச்சத்தில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின்...

கார்போஹைட்ரேட் உணவுகள் பற்றி வெளியான திடுக்கிடும் புதிய ஆய்வு

குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகள் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்...

ஆஸ்திரேலியாவில் குளிர்காலம் முடிவடைந்த நிலையில் காய்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவு

ஆஸ்திரேலியாவில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், காய்கறிகளின் விலை குறைந்து வருவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விவசாய மற்றும் தோட்டக்கலை கல்வி நிறுவனமான வெஜ் எஜுகேஷன் நிறுவனர் கேத்தரின் வெலிஷா, குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியாவில் குளிர்கால...

அமெரிக்காவில் 4 பேரை சுட்டுக்கொன்ற மாணவன்

அமெரிக்க பாடசாலையொன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நேற்று 14 வயது மாணவன் நடந்திய துப்பாக்கிச்சூட்டில்...

நாய் உரிமையாளர்களுக்கு மேலும் அதிகரிக்கப்படும் அபராத தொகை

விலங்குகளின் உரிமையாளர்கள் நாய் மலத்தை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால், அது பெரும் தொகையை அபராதமாக கட்ட நேரிடும் குற்றமாகும் என்று ஆஸ்திரேலிய நாய் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள 12 கவுன்சில்களின்...

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

மெல்பேர்ணில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் அரிதான Platypus

கிழக்கு கிப்ஸ்லேண்ட் ஆற்றில் மிகவும் அரிதான இளஞ்சிவப்பு Platypus ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலங்கு அதன் இளஞ்சிவப்பு நிற அலகு மற்றும் பாதங்கள் மற்றும் அசாதாரண நிற...

Must read

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ்...